Month: January 2018

கமலின் அரசியல் சுற்றுப் பயணத்திற்கு பெயர் என்ன தெரியுமா?

சென்னை, அரசியல் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள கமல், அந்த சுற்றுப்பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று எம்ஜிஆர் படத்தின் தலைப்பை சூட்டியுள்ளார். அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த கமல்,…

ஒரிசா :  பாராளுமன்ற உறுப்பினரை இடைநீக்கம் செய்த முதல்வர்

புவனேஸ்வர் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் பண்டாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.…

டில்லி : பள்ளிப் பேருந்து ஓட்டுனரை சுட்டு மாணவனை கடத்திய கும்பல்

டில்லி ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவர் பள்ளிப் பேருந்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். டில்லி மாநகரில் இன்று காலை ஒரு பள்ளிப் பேருந்து சுமார் 25 மாணவர்களுடன் சென்றுக்…

கேரளா: அரசு உத்தரவை எதிர்த்து  ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேசியக்கொடி ஏற்ற திட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவின், பாலக்காட்டில், குடியரசு தினத்தையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடத்தும் பள்ளியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடியை…

கர்நாடக பந்த் : தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

பெங்களூரு மத்திய அரசை எதிர்த்து இன்று கர்நாடகா மாநிலத்தில் முழு கதவடைப்பு நடைபெறுவதால் தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன மகதாயி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மாநிலத்துக்கும்…

பத்மாவத் : கடும் வன்முறையால் தியேட்டர் உரிமையாளர்கள் பின் வாங்கல்

டில்லி பத்மாவத் இந்தித் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நேற்று வட இந்தியா எங்கும் வன்முறை வெடித்துள்ளது. சித்தூர் அரசி பத்மாவதியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தித்…

தைப்பூசம் :  சிறப்புகளும் பூஜை விதிகளும்

இந்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்துக்கு இரு விசேஷங்கள் உண்டு. முருகனுக்கு உகந்த நாள் என்பது ஒன்று. வடலூர்…

குடியரசு தினத்தில் பெண் மனித குண்டா?  பாதுகாப்பு தீவிரம்

ஸ்ரீநகர் வரும் குடியரசு தினத்தன்று ஒரு பெண் மனித குண்டாகி தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என வந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. உளவுத் துறை…

தமிழக அரசு : 5 ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை தமிழக அரசு ஐந்து ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளது. தமிழக அரசு இன்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து…