Month: January 2018

வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ள அரசு தயாராகிறது: புதிய ஓட்டுநர், நடத்துநர் பதவிகளுக்கு ஆள் எடுப்பு

சென்னை, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால், புதிய ஓட்டுநர், நடத்துனர் தேவை என பெரும்பாலான போக்குவரத்து அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசுடன்…

‘இறக்குமதி மணலை அரசிடமே ஒப்படைக்க வேண்டும்:’ தமிழக அரசு புதிய நெறிமுறை வெளியீடு

சென்னை, தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை மூட மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 29ந்தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வெளிநாட்டு…

பிரவுன் கலரில் புதிய 10 ரூபாய் நோட்டுகள்! ரிசர்வ் வங்கி தகவல்

டில்லி, நாடு முழுவதும் புதிய பழுப்பு நிறத்திலான 10ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம்…

நியூயார்க் உறைபனி: மக்கள் அவதி

நியூயார்க்: குளிர் காலத்தை தொடர்ந்து அமெரிக்கா, கனடா நாடுகளில் பனி மழை கொட்டுகிறது. உறைபனியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். நியூயார்க் பகுதியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி…

‘மகிழ்ச்சி:’ 2ஜியில் விடுதலையான ராஜாவுக்கு மன்மோகன்சிங் கடிதம்!

சென்னை: 2ஜி வழக்கில் விடுதலையான திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்ச்ர ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். முந்தைய காங்கிரஸ்…

தமிழகத்தில் 2வது நாளாக தொடரும் பஸ் “ஸ்டிரைக்”: பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதி!

சென்னை, ஊதிய ஒப்பந்தம் குறித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2வது நாளாக…

ரஜினியை இப்படி எல்லாம் திட்டியிருக்காரா தமிழருவி?: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் அரசியிலுக்கு வரவேண்டும் என்றும், அவர் தமிழக முதல்வர் ஆனால் தான் மாநிலம் பிழைக்கும் என்றும் தீவிரமாக பேசி வருகிறார் தமிழருவி மணியன். ஆனால் கடந்த…

இந்தியாவின் குரலில் டிரம்ப் பேசுகிறார்: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் குரலில் விமர்சித்துள்ளார் என்று பாக். அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 வருடங்களில் அமெரிக்க…

ஒப்பந்தத்தை ஏற்று பணிக்குத் திரும்பவும்!: போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

சென்னை : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக…

சபரிமலைக் கோவிலில் பெண்கள் வழிபட்டு வந்தனர் : அமைச்சரின் சர்ச்சை தகவல்

திருவனந்தபுரம் முன் காலத்தில் சபரிமலையில் பெண்கள் வழிபட்டு வந்தனர் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. சபரிமலைக் கோவிலில் 10 வயது முதல்…