பள்ளியில் மகனுடன் அஜீத்: வைரலாகும் புகைப்படங்கள்
சென்னை: அஜீத் குமார் தனது மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் அஜீத் மீண்டும் சிவாவுடன்…
சென்னை: அஜீத் குமார் தனது மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் அஜீத் மீண்டும் சிவாவுடன்…
சென்னை: சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி மையத்தில் பயின்று 10 மாணவர்கள்…
டில்லி: இந்தியாவின் முதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞரான ஹோமாய் வயரவாலா வின் 104-வது பிறந்த தினத்தை கூகுள் நிறவனம் தன்னுடைய டூடுலில் கவுரவித்துள்ளது. இந்தியாவின் முதல் பெண்…
காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (9ம் தேதி) மற்றும் 2ம் கட்ட வாக்குப்பதிவு 14ம் தேதி…
சர்ச்சைக்குறிய காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் டைரியில் ஊடகவியலாளர்கள் சிலரது பெயர் இருந்ததாக சமூக வலைதளங்களில் போலி பட்டியலை பரப்பியது அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு என்பது…
சென்னை : ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி முன்பு தீபன், சுமதி ஆகியோர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால், “இது ஜனநாயகத்தின்…
டில்லி: 2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த அக்டோபர் வரை மோடி அரசு விளம்பர செலவு 3 ஆயிரத்து 755 கோடி என தகவல் அறியும் உரிமை…
ரவுண்ட்ஸ்பாய் டைரியில் இருந்து… (முதன் முறையாக முடிந்தவரை தூய தமிழில் எழுதியிருக்கிறார் ரவுண்ட்ஸ்பாய்!) சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று…
சென்னை: அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடந்த 5 ஆண்டுகளில் சேகர் ரெட்டி ரூ. 300 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அவரது டைரி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…