சீனாவில் இந்திய உணவு பொருட்கள் விற்பனை ஜோர்!!
பெய்ஜிங்: சீனாவில் ஆன்லைனில் இந்திய உணவு, ஆயுர்வேத பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. சீனாவின் பிரபலமான வர்த்தக இணையதளமான அலிபாபா நிறுவனம் ஆண்டுதோறும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை…
பெய்ஜிங்: சீனாவில் ஆன்லைனில் இந்திய உணவு, ஆயுர்வேத பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. சீனாவின் பிரபலமான வர்த்தக இணையதளமான அலிபாபா நிறுவனம் ஆண்டுதோறும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை…
மாஸ்கோ: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவம்…
சென்னை, 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சி மாநகர ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி காவல்…
சபரிமலை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை மாத மண்டல…
ஐதராபாத்: நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
கொல்கத்தா: இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா மேற்கு வங்காளத்திற்கு உரியது என புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரசகுல்லா யாருக்கு சொந்தம் என்பதில் மேற்கு வங்காளம் மற்றும்…
சண்டிகர்: ஹரியானவை சேர்ந்த 52 வயது ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. இவர் தனது பதவி காலத்தில் 51 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவை சேர்ந்த அசோக்…
டில்லி, பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ்…
சென்னை, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை யினர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…
லைசன்ஸ் பெற்று யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் பிரதமர்…