Month: September 2017

மியான்மரில் முஸ்லிம்களுடன் சேர்ந்து 500 இந்துக்களும் பங்களாதேஷில் தஞ்சம்

டில்லி: வன்முறை காரணமாக மியான்மரை சேர்ந்த 500 இந்துக்கள் ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் சேர்ந்து பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். பங்களாதேஷின் காக்ஸ் பஜார் பகுதியில் தஞ்சமடைந்துள்ள இவர்கள்…

வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தல்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பாதுகாத்து வருவது வக்பு வாரியம். மேலும்…

ஏழைகளுக்காக யாராவது பொது நல வழக்கு போட்டதுண்டா : தலைமை நீதிபதி காட்டம்…

டில்லி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏழைகளுக்கோ அல்லது அடித்தட்டு மக்களின் நலனுக்காக யாரும் பொது நல வழக்கு தொடர்வதில்லை என கூறி உள்ளார். லோக் பிரஹாரி…

பேலியோவால் மரணமா? : நெட்டிசன்கள் பதற்றம்

மதுரையைச் சேர்ந்த எல்.எம். சூரியபிரகாஷ் கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார். “நாற்பத்தி நான்கே வயதான இவர், மாரடைப்பால் மரணமடைந்தார். இதற்குக் காரணம், கடந்த பத்து…

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ‘சாப்பிடும் போட்டி!’

இடுக்கி, கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி நடைபெற்ற, பாரம்பரியம் மிக்க சாப்பாடு போட்டியில், இரண்டரை கிலோ அரிசி சாதத்தை அரை மணி நேரத்திற்குள் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் சாதனை…

கேரளாவில் கன்னியாஸ்திரிகள் கொண்டாடிய ஓணம்! (வீடியோ)

கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் திருவோணத் திருநாள் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் சிறப்பாக…

உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?

நெட்டிசன் பாமா குமாரசாமி ஐயரின் பதிவு : வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்..! உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும்…

70 பியுசி கல்லூரிகளை மூட கர்நாடகா அரசு முடிவு!

பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் சேர்க்கையின்றி நடைபெற்று வரும் பியுசி கல்லூரிகளை மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத மற்றும் குறைவான மாணவர்கள் கொண்ட…

குண்டர் சட்டம் ரத்து: மயங்காத நீதி தேவர்க்கு வணக்கம்! கமல் டுவிட்

சென்னை, மாணவி வளர்மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததற்கு நடிகர் கமலஹாசன் நீதிபதிகளுக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். வளர்மதி பவுர்ணமியாக வளரவும், மயங்காத நீதி தேவர்க்கு…

பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஒரு இனப் படுகொலை வாதி : சசி தரூர்

மெல்பர்ன் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு இனப்படுகொலை வாதி என சசி தரூர் குறிப்பிட்டதற்கு பார்வையாளர்கள் பாராட்டி உள்ளனர். ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிறுவனம்…