மியான்மரில் அமைதிக்கான நோபல் பரிசு செத்துவிட்டது!! ஈரான் முஸ்லிம் தலைவர் வருத்தம்
நய்பிய்டா: மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மூலம் அமைதிக்கான நோபல் பரிசு இறந்துவிட்டது என்று ஈரான் தலைவர் அயோதொல்லா அலி காமினி தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் நடந்த…