Month: September 2017

மியான்மரில் அமைதிக்கான நோபல் பரிசு செத்துவிட்டது!! ஈரான் முஸ்லிம் தலைவர் வருத்தம்

நய்பிய்டா: மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மூலம் அமைதிக்கான நோபல் பரிசு இறந்துவிட்டது என்று ஈரான் தலைவர் அயோதொல்லா அலி காமினி தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் நடந்த…

கவுரி லங்கேஷ் கொலைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையர் அதிருப்தி

டில்லி: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை மற்றும் ரோஹின்யா அகதிகளை கையாண்ட விதத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இந்தியாவை விமர்சனம் செய்துள்ளார். ஜெனீவாவில் நடந்த 36வது…

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்திய கேரளா பாதிரியார் விடுவிப்பு!!வாட்டிகன் நடவடிக்கை

டில்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தப்பட்ட பாதிரியார் உழுனாலில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது மஸ்கட்டை வந்தடைந்திருப்பதால் அவரது குடும்பத்தினர்…

த்ரிஷா இல்லேன்னா கனிகா!

பிரபல நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண்மணியன். இவர் ரேடியன் கன்ஸ்ட்ரக்சன் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் ஆவார். ஒரு கட்டத்தில் இவருக்கும் பிரபல நடிகை…

காவல்துறை அக்கிரமம் : நீட்டுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் நிர்வாண சோதனை

சென்னை நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் புழல் சிறையில் நிர்வாணமாக்கி சோதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. நீட் தேர்வு காரணமாக அனிதா என்னும் மாணவி தற்கொலை…

ஏமனில் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் பத்திரமாக மீட்பு!

டில்லி: ஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவை சேர்ந்த பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் ஏமனில் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக…

மாற்றுத்திறனாளிகளுக்காக சுயம்வரம்

மாற்றுத்திறனாளிக்கான சுயம்வரம் தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் வரும் 16.09.2017 – சனிக்கிழமை அன்று நடக்க இருக்கிறது. இது குறித்து பாதிரியார் கிரேசிஸ் நம்மிடம் தெரிவித்ததாவது:…

பெங்களூரு : பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி

பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றுள்ளனர். இந்த மாதம் 5ஆம் தேதி பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ராஜராஜேசுவரி நகரில்…

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயம்!

டில்லி, மறைந்த கர்நாடக இசை மேதை எம்எஸ் சுப்புலட்சுமியின் பிறந்த நாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. அத்துடன் புதிய வடிவிலான…

கதவு திறந்த நிலையில் ஓடிய மெட்ரோ ரெயில் : பயணிகள் பதட்டம்…

elh டில்லி நேற்று இரவு டில்லியில் மெட்ரோ ரயில் கதவு திறந்தபடி ஓடியது பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெட்ரோ ரெயில் ஒரு ரெயில் நிலையம்…