Month: September 2017

தமிழ்த்தாத்தா பற்றி தப்புத்தப்பாய் சொல்லிக்கொடுக்கும் தமிழக அரசு

அழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி கண்டெடுத்து அச்சிட்டு நமக்களித்தவர், தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உ.வே.சா. உதாரணமாக, இவர் தேடிக் கண்டுபிடித்து…

ப்ளஸ் டூ மகளுக்கு மொரார்ஜி செய்தது என்ன தெரியுமா?

நெட்டிசன்: பன்னிரண்டாம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் எடுத்த தனது மகளுக்கு முதல்வர் கோட்டாவில் முருத்துவ சீட் வாங்கிணார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. அதே…

டில்லியில் மாணவன் கொலை ஆதாரங்களை ரியான் பள்ளி நிர்வாகம் அழிப்பு!! போலீஸ் தகவல்

டில்லி: ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதாரங்களை நிர்வாகம் அழித்துவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சுவர் மற்றும் தரையில் இருந்த…

போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் இல்லையே!! திக் விஜய் சிங் வருத்தம்

டில்லி: போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாம் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார். இந்திய துறவிகளின் தலைமை…

சோமானுர் பேருந்து நிலையத்திற்கு கடந்தாண்டு ரூ. 50 லட்சத்தில் பராமரிப்பு செலவு!!

கோவை: இடிந்து விழுந்த பேருந்து நிலையத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 50 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

புதுப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட ‘தமிழ்ராக்கர்ஸ்’ நிர்வாகி கைது!!

சென்னை: தமிழக திரைத்துறையினருக்கு திருட்டு விசிடி.க்கள் பெரும் தலைவலியாக இருந்து வந்தது. இதற்கு அடுத்த கட்டமாக திரைப்படம் வெளியான அன்றைய தினமே இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியிடும்…

கேரளாவுக்கு 1,000 துப்பாக்கிகள் கடத்தல்

கொச்சி: மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு 1,000 கை துப்பாக்கிகளை கடத்தி வந்திருக்கும் தகவல் உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர மாநில போலீசார் கேரள…

மேற்குவங்கத்தில் ரூ.100 கோடி மதிப்பு பாம்பு விஷம் பறிமுதல்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, விஷம் முறிவு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால்…

டிடிவி ஆதரவு எம்எல்ஏ.வை கைது செய்ய போலீஸ் தீவிரம்

குடகு: ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பழனியப்பனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளரான பழனியப்பன் தற்போது கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதியில்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த இவருக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…