Month: September 2017

அனிதா தற்கொலை: தலைமை செயலகம் முற்றுகை! போக்குவரத்து தடை!

சென்னை: நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்…

அனிதாவைக் கொலை செய்தது தமிழக அரசுதான்!

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் திருஞானம் (Thirugnanam Mylapore Perumal ) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக அரசுதான், எனது மகள் அனிதாவை ‘கொலை’ செய்தது ! அனிதாவின்…

அனிதாவுக்கு தினகரன் அஞ்சலி: திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

நீட் குழப்படிகளால் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டுக்கு நாளை சென்று ஆறுதல் தெரிவிக்கப்போவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே…

அனிதா தற்கொலை:  ஓ.பி.எஸ்., மாஃபா மவுனம் ஏன்?

சென்னை: அதிமுவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட நிலையிலும், பிறகு இணைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த போதும் ஓ.பன்னீர்செல்வமும், மாஃபா பாண்டியராஜனும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது…

அனிதா மரணம்: மக்களுக்கு பயந்து  நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைகள்! சென்னை:

அனிதா தற்கொலை சம்பவத்தையடுத்து, பயந்து போய், தமிழக நிகழ்ச்சிகளை பாஜக தலைவர்கள் ரத்து செய்து வருகிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அரியலூர் மாவட்ட மாணவி…

அனிதாவின் வீடு அருகே இயக்குநர் கவுதமன் தலைமையில் போராட்டம்

நீட் குழப்படிகளை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா வீட்டருகில் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டம் நடத்திவருகிறார். நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு…

நீட் விவகாரத்தால் தாய் தற்கொலை: திசை திருப்பும் பாஜக

நீட் தேர்வு குழப்பத்தினால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைப்போலவே, கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வேலூரில் ஒரு தற்கொலை சோகம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் உயிரை விட்டவர்…

ஆலங்குடியில் ‘குருபெயர்ச்சி’ விழா கோலாகலம்!

தமிழகத்தில் ஆலங்குடி மற்றும் திட்டையில் இன்று குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான…

சென்னையை சேர்ந்த இளம் தம்பதிமீது துப்பாக்கி சூடு! உ.பி.யில் அட்டூழியம்,

பாட்னா, யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பி. மாநிலத்தில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் தம்தியினர் மீது தேசிய நெடுஞ்சாலையல் வழிமறித்து கொள்ளையடித்து, துப்பாக்கி…

சிங்கப்பூர் ஆக்டிங் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி ஜே.ஒய்.பிள்ளை நியமனம்!

சிங்கப்பூர், சிங்கப்பூரின் ஆக்டிங் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜே.ஒய்.பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமு பதவிக்காலம் முடிவடைந்தை…