அயோத்தி மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் நியமனம்: 11ம் தேதி விசாரணை
டில்லி: அயோத்தி நிலம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உ ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் நியமித்துள்ளார். நீதிபதிகள் தீபக்…
டில்லி: அயோத்தி நிலம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உ ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் நியமித்துள்ளார். நீதிபதிகள் தீபக்…
திருச்சி: டாஸ்மாக் மதுபான கடை முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்ததால் குடிமகன்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் மூலம் 106 பேரின் ஓட்டுனர்…
டில்லி: கடந்த மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் கடன் ரூ. 81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யபட்டுள்ளது.. கடந்த ஆண்டு தொகையான…
பா.ஜ.கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் பூனம் மஹாஜன் எம்.பி மற்றும் தமிழ்நாடு இளைஞர் அணித் தலைவர் விநோத் செல்வம் உள்ளிட்டோர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தனர். ரஜினிகாந்த்…
திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக நடந்து வரும் அரசியல் வன்முறை குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் பினராய் விஜயன் இன்று பேசுகையில், ‘‘ மருத்துவ கல்லூரியில் நடந்துள்ள ஊழலில்…
டில்லி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்றைய போராட்டத்தின்போது, உடலில் உடையாக இலை, தழைகளை கட்டியபடி போராட்டம் நடத்தினர். கடன் தள்ளுபடி,…
மனிதரின் ஆழ் மனதில் உள்ள எண்ணங்கள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும். வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைக்கப்படும் பொன்மொழிகள் மூலமாகவோ தங்களது வாகனத்தில் எழுதிவைத்திருக்கும் வாசகங்களாலோகூட ஒருவரது…
ஸ்ரீநகர், பனி லிங்கத்தை தரிசிக்க செல்லும் அமர்நாத் யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு சுமார் 2.60 லட்சம் யாத்ரிகர்கள் பனி லிங்கத்தை தரிசித்து உள்ளனர். ஜம்மு…
சென்னை, தேடப்படும் நபர் கார்த்தி சிதம்பரம் என்ற மத்தியஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், கார்த்தி வெளிநாடு தப்பிச் செல்ல…
நாகர்கோவில், கலாச்சாரத்திற்கு எதிரானJ பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறி உள்ளார். தனியார் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும்…