வேலியே பயிரை மேய்ந்தது: ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்த போலீஸ்காரர்கள் கைது!
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில பயணிகளிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த தமிழக சிறப்புக் காவல்படையை சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில பயணிகளிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த தமிழக சிறப்புக் காவல்படையை சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
டில்லி அனைத்து வங்கிகளிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர் வரும் 22ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள் கடும்…
டில்லி சென்ற வருடத்தை விட சுமார் 25% அதிகம் ஐ டி ரிடர்ன் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 2.83 கோடி ரிடர்ன்கள் இதுவரை பதிவாகி உள்ளன. கடந்த…
குஜராத்: குஜராத்தில் நடைபெறும் 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தலைநகரில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அகமது படேல் வெற்றிபெறுவாரா…
சென்னை, விரைவில் தாம்பரத்தில் 3வது ரெயில் முனையம் செயல்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதன் காரணமாக எழும்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறையும் என…
புதுக்கோட்டை: நெடுந்தீவு காரை நகர் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. சமீபத்தில் 87 தமிழக மீனவர்களை விடுதலை செய்த…
டில்லி: நாடு முழுவதும் 11.44 லட்சம் பான் கார்டுகளின் செயல்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார்…
சண்டிகர்: மகளுக்கு தொல்லை கொடுத்த பாஜ தலைவர் மகன் மீதான நடவடிக்கையில் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தை…
டில்லி: கீழமை நீதித்துறையை அகில இந்திய பணியாக மாற்றும் திட்டத்திற்கு 9 உயர்நீதிமன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2 உயர்நீதிமன்றங்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மாநிலங்களின் உள்ள…
சண்டிகர்: ஹரியானாவில் ஆம்புலன்ஸை பா.ஜ.க தலைவர் 30 நிமிடங்கள் நிறுத்தியதால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநில பா.ஜ தலைவரின் மகன்…