Month: August 2017

வரலட்சுமி பூஜையில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டுக்கள் : பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த ஒரு வரலட்சுமி பூஜையில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தென் இந்தியா எங்கும்…

நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளரா? பத்திரிகையாளரை மிரட்டிய பீகார் மந்திரி

பாட்னா, பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பீகார் மாநில அமைச்சர், பாரத் மாதா கீ ஜே என சொல்லாத பத்திரிகையாளர்களை, நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என…

அயோத்யா ராமர் கோவில் : வேறு இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள ஷியா வக்ஃப் போர்ட் ஒப்புதல்

டில்லி உச்சநீதிமன்றத்துக்கு ஷியா வக்ஃப் போர்ட் அளித்துள்ள வாக்குமூலப் பத்திரத்தில் தற்போது சர்ச்சை உள்ள இடத்தில் இருந்து வெகுதூரத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. உத்திரப் பிரதேச…

ஆபாசமாக பதிவிட்ட விஜய் ரசிகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!:  மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: செய்தியாளர் தன்யா ராஜேந்திரனை ஆபாசமாக விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டணம் தெரிவித்துள்ளார். நியூஸ்மினிட் என்ற ஆங்கில இணையதள இதழின் ஆசிரியர்…

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி செய்த தவறு!

நெட்டிசன்: செய்தியாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களின் முகநூல் பதிவு: சமூக ஊடகத்தில் ஆபாசத் தாக்குதலுக்கு ஆளான கக்கூஸ் பட இயக்குனர் திவ்ய பாரதி பெண் இல்லையா என்ன…

இலங்கை: மருத்துவமனை பெண்கள் கழிவறைக்குள் ரகசிய காமிரா பொருத்திய ‘பலே’ டாக்டர்

கொழும்பு, பெண்கள் கழிவறையில் ரகசிய காமிரா பொருத்தி இருந்த இலங்கை அரசு மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை…

பெண் செய்தியாளரை அவதூறு செய்ததாக நெட்டிசன்கள் இருவர் கைது

சென்னை: பெண் பத்திரிகையாளரை அவதூறாக சமூகவலைதளங்களில் விமர்சித்ததாக விஜய் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூஸ்மினிட் என்ற ஆங்கில இணையள இதழின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன். இவர்…

ரிசர்வ் வங்கி ஆண்டு அறிக்கையிலாவது மாற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் பற்றி தெரியுமா? : பொருளாதார வல்லுனர்கள் கேள்வி

டில்லி ரிசர்வ் வங்கி தனது ஆண்டு அறிக்கையை இந்த மாதக் கடைசியில் வெளியிட உள்ளது. அதில் பணமதிப்பு குறைப்புக்குப் பின் மாற்றப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பற்றிய விவரங்கள்…

என்னமா யோசிக்கிறாங்க… உப்புமாவுக்குள் வெளிநாட்டு பணம் கடத்திய 2 பேர் கைது!

புனே, சாப்பிடும் உப்புமாவுக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து கடத்த முயன்ற 2 பேர் புனே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். 1.29 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு…

குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்திய பரிதாபம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்

போபால் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள உறவினரை காண வந்த குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்திய ஜெயில் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம்…