Month: August 2017

கதிராமங்களத்தில் எரிவாயு கசிவு: மக்கள் பீதி

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட்டுள்ளது. இப்படி நேர்வது இது நான்காவது முறை. இதனால் அப்பகுதி மக்களிடையே…

சனீ்ஸ்வரன் கோயிலில் ஓ.பி.எஸ்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி பொதுச் செயலாளருமான ஓ.பன்னீர்செல்வம், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.…

அதிர்ச்சி: இந்திய பீரங்கிகள் தோல்வி: சீன பீரங்கிகள் வெற்றி

ராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய ராணுவக் குழு அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சி அளித்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில்…

என்ன செய்ய வேண்டும்?  தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

கட்சியையும், தமிழகத்தையும் காத்திட வேண்டும் என்று அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உழைப்பும், உண்மையும்,…

பதவி விலகிய லலித்மோடி

நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடி ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடனான அவரது தொடர்பு முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான்…

பன்றி உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொறுத்தலாம்! விஞ்ஞானிகள்  சாதனை!

பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பாக நடந்த தொடர் ஆய்வில் பல வருட முயற்சிக்குப் பிறகு ஆய்வாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். உடல் உறுப்பு மாற்று அறுவை…

இந்த வாரம் வெளியேற்றப்படப்போகிறவர் சக்தி!: பிக்பாஸ் அலப்பறை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், வெளியேற்றப்படப்போகிறவர் சக்திதான் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்பட விரும்பும் நபரை சரியான காரணம் கூறி பரிந்துரைக்க…

நேபாளம்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நில சரிவுகளில் சிக்கி 36 பேர் பலியாகிவுள்ளனர். நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து…

ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமாருக்கு மட்டும் சொந்தம் இல்லை!! சரத்யாதவ் பாய்ச்சல்

பாட்னா: ‘‘ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமாருக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. எனக்கும் அதில் பங்கு உள்ளது’’ என்று சரத்யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் மக்களை சந்தித்து உரையாடும்…

ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 143 விஞ்ஞாணிகள் ராஜினாமா!! அருண்ஜெட்லி தகவல்

டில்லி: கடந்த 2014ம் ஆண்டு முதல் 143 விஞ்ஞாணிகள் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) இருந்து விலகி இருப்பதாக அருண்ஜெட்லி தெரிவித்தார். லோக்சபாவில் மத்திய…