Month: August 2017

ஓபிஎஸ் ஆலோசனை இன்றும் தொடர்கிறது……! முடிவு எடுப்பாரா?

சென்னை, ஓபிஎஸ்சின் பெரும்பாலான கோரிக்கைகளை எடப்பாடி அணி நிறைவேற்றி உள்ளதால், இரு அணிகளும் நேற்று இணையும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஜெயலலிதா சமாதியும் அலங்கரிக்கப்பட்டது. கட்சி…

‘எங்களை கொன்றுவிடுங்கள்!’ ரோங்கியா அகதிகள் அரசுக்கு வேண்டுகோள்!

ஐதராபாத், மியான்மரை சேர்ந்த ரோங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில், இந்திய அரசு ரோங்கியா அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியது.…

அரசியல்: ரஜினிகாந்துக்கு பீட்டர் அல்போன்ஸ் சரமாரி கேள்வி!

சென்னை, ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் எந்த கொள்கைகளுக்காக அரசியலுக்கு வருகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்…

திங்கள் கிழமை கைமாறப்போகும் 75 கோடி ரூபாய் லஞ்ச பணம்! வைகோ அதிர்ச்சி தகவல்

சென்னை, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கண்மாய் மராமத்துப் பணிகளில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஊழல் பணம் வரும் திங்கட்கிழமை முக்கிய பிரமுகருக்கு அளிக்க ப்படுவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர்…

ரஜினிகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!

சென்னை, நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்பட்டு…

பள்ளிகளில் அதிக கட்டணம்: பணத்தை திருப்பி கொடு அல்லது நடவடிக்கை! கெஜ்ரிவால் எச்சரிக்கை

டில்லி, அதிக கட்டணம் வசூலித்துள்ள பள்ளிகளுக்கு கெஜ்ரிவால் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மாணவர்களிடம் வசூலித்த அதிக கட்டணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் அல்லது பள்ளிகளை அரசு…

புத்தாண்டு முதல் புதிய 50 ரூபாய்! ரிசர்வ் வங்கி

டில்லி, புத்தாண்டு முதல் புதிய 50 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 50 ரூபாயை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதே நேரத்தில்…

சீனா மீண்டும் ஊடுருவ முயற்சி: இந்தியா கண்டனம்!

லடாக்,. லடாக் எல்லை பகுதியில் சீனா மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தது. இதை இந்திய வீரர்கள் தடுத்தனர். சீனாவின் அத்துமீறிய செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

கனமழை: அசாம் வனவிலங்கு காப்பகத்தில் 140 விலங்குகள் பலி!

கவுகாத்தி, கனமழை வெள்ளம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா வன விலங்கு காப்பகத்தில் 140 வன விலங்குகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் கடந்த சில…

கலப்பு திருமணம் செய்தால் ‘1லட்சம்!’ ஒடிசா அரசு அதிரடி

புவனேஸ்வர்: கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமண செய்யும் தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதற்கு…