Month: August 2017

வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத முஸ்லிம் கட்சி கவுன்சிலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

மும்பை: மகாராஷ்டிராவில் வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத 2 மாநகராட்சி கவுன்சிலர்களை சஸ்பெண்ட் செய்து பாஜ மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாநகராட்சி…

சமூக வளைதளங்களில் வரும் விமர்சனங்கள் என்னுடையது கிடையாது!! நடிகர் அஜித் விளக்கம்

சென்னை: சமூக வளைதளங்களில் எனக்கு கணக்கு கிடையாது. எனது பெயரில் விமர்சனங்கள், கருத்துக்கள் என்னுடையது கிடையாது என்று நடிகர் அஜித் தனது வக்கீல் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.…

ஜார்கண்ட்: ஆம்புலன்ஸ் மறுப்பால் தாயின் கையிலேயே குழந்தை இறந்த பரிதாபம்!

ஜார்கண்ட்: மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தரமறுத்ததால் மூன்று வயது பெண் குழந்தை தாயின் மடியிலேயே பலியானது. இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம்…

குஜராத்: பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 242ஆக உயர்வு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 12 பேர் இற ந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் 242…

உ.பி.: உட்கல் ரெயில் விபத்து: 6 பேர் உடல் மீட்பு!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உட்கல் பயணிகள் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேரின் சடல்ங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை…

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு!! 28ம் தேதி வரை ரெயில் போக்குவரத்து சீராகாது

டில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கடும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சாலை, ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் பாதைகளில் பல இடங்களில்…

டில்லி: போலீசுக்கு பயந்து 4வது மாடியில் இருந்து குதித்த நைஜீரியா ஆசாமி பலி!!

டில்லி: டில்லியில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க நைஜீரியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி 4வது மாடியில் இருந்து குதித்து இறந்தார். தெற்கு டில்லி பகுதியில் நைஜீரியா…

கோராக்பூர்: இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்

கோராக்பூர்: உ.பி. மாநிலம் கோராக்பர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 70 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனை சார்பில் ஆக்சிஜன் விநியோக நிறுவனத்திற்கு பணம்…

‘ஒருநாள் போலீஸ் அதிகாரியான’ மனவளர்ச்சி குன்றிய சிறுவன்! ஆச்சரியம்

சென்னை, சென்னையில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனின் போலீஸ் ஆசையை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றி வைத்தனர். பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அந்த மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு ஒருநாள் காவல்துறை…

அனைவருமே ‘பைலட்’ ஆக பணியாற்றும் விமான குடும்பம்!

டில்லி, ஒரே குடும்பத்தை சேர்த்ந அப்பா, அம்மா, மகள், மகன் எல்லோருமே பைலட்டுகள் தான். இந்த குடும்பம் இந்தியாவை சேர்ந்தது என்பது பெருமைப்படத்தக்கது. வானமே எல்லையாக கடந்த…