Month: August 2017

தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியினர் திடீர் மனு! இபிஎஸ்-ஓபிஎஸ் அணி அதிர்ச்சி

டில்லி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் டிடிவி தினகரன் அணியினர் டில்லி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை அளித்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு நிலவி…

விரைவில் வீடு திரும்புவார் பிரியங்கா…! மருத்துவமனை தகவல்

டில்லி: ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள், பிரியங்கா விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை…

‘பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்’ திருப்பவித்ரோத்சவம் 2-ந்தேதி தொடக்கம்!

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்.…

மீண்டும் வருகிறது 1000 ரூபாய் நோட்டு..! 2000 ரூபாய் நோட்டு வாபஸ்?

டில்லி, கறுப்பு பணத்தை மீண்டும் ஒழிக்கும் விதமாக, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் வாபஸ் பெற இருப்பதாகவும், அதே நேரத்தில் மீண்டும் 1000 ரூபாய் நோட்டை வெளியிட…

பண மதிப்பு குறைப்புக்கு பின்னும் லஞ்சம்  குறையவில்லை : வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவலை!

மும்பை பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் லஞ்சம் வாங்குவது குறையும் என அரசு அறிவித்ததற்கு நேர் மாறாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கவலை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு,…

இரட்டை இலை மீட்கப்படுமா? ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் டில்லியில் முகாம்!

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இணைந்த அதிமுக ஓபிஎஸ்இபிஎஸ் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள்…

பலாத்கார சாமியார் தெலுங்கானாவிலும் கால் பதித்துள்ளார்….

வெளிமினேடு, தெலுங்கானா சாமியார் ராம் ரஹீம் தெலுங்கானா மாநிலத்தில் வாங்கியுள்ள நிலமும் அங்குள்ள ஆசிரமும் அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம், நலகோண்டா மாவட்டத்தில் உள்ளது…

மேலும் 15வகையான சான்றிதழ்கள் இ.சேவை மையத்தில் பெறலாம்! அரசாணை வெளியீடு

சென்னை, தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆதார் எண்கள் பெற இ.சேவை மையத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச்…

31ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட்!

சென்னை: வரும் 31ந்தேதி விண்ணில் பாய இருக்கிறது பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட். இதற்கான கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு…

பலாத்காரத்தில் இறந்த சிறுமி :  எரிக்கவும் பணமில்லாத தாய் : உதவிய போலீஸ் அதிகாரி!

பெங்களூரு பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்த 5 வயது சிறுமிக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமின்றி தவித்த ஒரு தாய்க்கு போலீஸ் அதிகாரி ஒருவர் உதவி உள்ளார். பெங்களூரு…