மன்னிப்பு கோரினார் கமல்!!
சென்னை: நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகை பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரி டுவிட்டரில் அவர் கூறுகையில், ‘‘ பெண்களை நேசிப்பவனும் அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். குற்றவாளிகளை…
சென்னை: நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகை பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரி டுவிட்டரில் அவர் கூறுகையில், ‘‘ பெண்களை நேசிப்பவனும் அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். குற்றவாளிகளை…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுசில் வாஸ்வனி. இவர் பாஜ தலைரான இவர் கடந்த டிசம்பர் மாதம மகாநகர் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.150…
தஞ்சை: தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதியதில் 8 பேர் பலியாயினர். திருச்சி- தஞ்சை சாலையில் வல்லம் பகுதியில் இன்று மாலை அரசு…
அமெரிக்காவை சேர்ந்த மருந்து மாஃபியாக்கள் தன்னை மிரட்டியதை அடுத்து, இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா.…
டில்லி: முதன்முறையாக சூரிய ஒளி மூலம் இயங்கும் ரெயில் பெட்டிகள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக டீசல் எலக்டிரிக் மல்டிபிள் யூனிட் ரெயிலில் இந்த…
தான் தொகுத்து வழங்கும் டி.வி. நிகழ்ச்சி ஒன்று குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது ஒரு கேள்விக்கு பதில் அளித்த கமல், “நடிகர் ரஜினி, இப்பொழுதுதான்…
ஐதராபாத்: தெலங்கானாவில் கடந்த 4ம் தேதி போதை பொருள் கடத்தல் வழக்கு வெடித்தது. இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக…
சென்னை: திருட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்னய்யா உட்பட ஏழு பேரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலந்தூர் சரவணன் என்கிற சினி சரவணன் என்பவர்,…
டில்லி: ஜி.எஸ்.டி அமல்படுத்தாத வக்கீல்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் மீது நிர்பந்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி,…
டில்லி வங்கிகள் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் விஜய்மல்லையா நேரில் வராமல் தண்டனை தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. விஜய் மல்லையா வங்கிகளில் ரூ 9000…