நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் : அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரம் : நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
விழுப்புரம் : நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
மும்பை சீனா எல்லையில் ராணுவத்தை குவிப்பதை கண்டிக்கும் வகையில் சீனப் பொருட்களை யாரும் வாங்கவேண்டாம் என மும்பை பள்ளிகளின் முதல்வர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் வணிகர்கள்…
டில்லி குடியரசுத்தலைவர் தேர்தல், நாளை நடைபெறுகிறது. தேர்தலில் வென்றவருக்கு ஜூலை 25ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார். நாளை நடைபெற உள்ள குடியரசுத்தலைவர்…
“பிக்பாஸ்” நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே சர்ச்சைகளும் ஆரம்பமாகிவிட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், சக போட்டியாளரான நடிகை ஓவியாவை ”சேரி பிகேவியர்” என்று கூறவே…
லக்னோ: உ.பி. மாநிலம் மகோபா மாவட்டம் சர்கரி தொகுதி எம்எல்ஏ.வாக இருப்பவர் பிரிபுஷன் ராஜ்புத். பாஜ எம்எல்ஏ.வான இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.…
நெட்டிசன்: பயணம் திரைப்படத்திற்காக, சிறந்த கதாசிரியருக்கான விருது அப்படத்தின் இயக்குநர் ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, பிரபல நாவல் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு…
டெர்பி: நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து மற்றும்…
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை வில்லியம்ஸை வென்று ஸ்பெயின் வீராங்கனை முகுருசா சாம்பியன் பட்டம் பெற்றார். லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான…
திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவந்த நடிகை காவ்யா மாதவனை தற்போது காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும், அவர் இன்று கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி…
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம் இது. 1967ம் ஆண்டு எழுதப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரத்தினவேலு என்பவருக்கு காமராஜர் எழுதிய…