Month: July 2017

சென்னை திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் நிறுத்தம்

சென்னை: ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சென்னையில் சில திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 100 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவிகிதம்…

டில்லி : விவசாயிகளுக்கு போலிஸ் எச்சரிக்கை

டில்லி பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் அங்கிருந்து எச்சரித்து அகற்றப்பட்டனர். தமிழக விவசாயிகள் நல்லக்கண்ணு தலைமையில் இன்று பிரதமர் அலுவலகம் முன்பு…

தீ விபத்து நேரத்திலும் செல்ஃபி வெறி!

நேற்று நள்ளிரவு சென்னை கொடுங்கையூரில் பேக்கரி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர் தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும். இரு துறையினரும்…

கும்பகோணத்தில் பச்சிளம் பிஞ்சுகள் வெந்து மடிந்த தினம் இன்று : மக்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் கும்பகோணம் தனியார் பள்ளியில் தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் மறைந்த 13ஆவது நினைவு தினத்தில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதே தினத்தில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம்…

சென்னை: மாடுகளை  வழிமறித்த இந்து மக்கள் கட்சியினர்

சென்னை: சென்னையில், மாடுகளை கொல்வதற்காக எடுத்து செல்வதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் வண்டியை வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்தூரில் பூபாலன் என்பவருக்கு சொந்தமான மாடுகள்,…

சீலிங் ஃபேன் கீழே விழுந்தது : ராம்ஜெத்மலானி  உயிர் தப்பினார்

மும்பை புகழ் பெற்ற ராம்ஜெத்மலானியின் வீட்டுக் கூரையில் உள்ள சீலிங் ஃபேன் திடீரென கீழே விழும்போது அவர் அங்கு இல்லாததால் உயிர் தப்பினார் புகழ் பெற்ற மூத்த…

தீயை அணைக்க போராடிய வீரர் பலி: தீ அணைப்புத்துறை டி.ஜிபி. ஜார்ஜ் எங்கே?

சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்க போராடிய தீயணைப்பூ வீரர்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு வீரர் உயிரழந்துவிட்டார். ஆனால் இதுவரை…

கலிஃபோர்னியா : கணித மேதை மரியம் மிர்ஸாக்கனி புற்று நோயால் மரணம்

கலிஃபோர்னியா கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஈரானை சேர்ந்த மரியம் மிர்ஸாக்கனி புற்று நோயால் மரணம் அடைந்தார். ஈரான் நாட்டைச் சேர்ந்த கணித மேதை மரியம்…

திருச்சி : போதையில் மயங்கிய மாணவர்கள்; தெளிவித்த ஆசிரியர்கள்

திருச்சி: இரண்டு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் மது அருந்தி விட்டு குடிபோதையில் சாலையில் மயங்கி கிடந்தனர். அவர்களை ஆசிரியர்களே தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த…

சென்னை: பேக்கரியில் தீவிபத்து.. 45 பேர் படுகாயம்.. தீயணைப்பு வீரர் ஒருவர் பலி

சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் பலியானார். கொடுங்கையூர்…