கார்மெண்ட்ஸ் : இழப்பீட்டுக்கு காத்திருக்கும் பெண் தொழிலாளர்கள்
சென்னை உயர்நீதிமன்றம் கார்மெண்ட் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு 30% ஊதிய உயர்வு தரவேண்டும் என அளித்த தீர்ப்பை ஒட்டி இழப்பீட்டுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்…