Month: July 2017

கார்மெண்ட்ஸ் : இழப்பீட்டுக்கு காத்திருக்கும் பெண் தொழிலாளர்கள்

சென்னை உயர்நீதிமன்றம் கார்மெண்ட் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு 30% ஊதிய உயர்வு தரவேண்டும் என அளித்த தீர்ப்பை ஒட்டி இழப்பீட்டுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்…

தலித்களுக்கு பாதுகாப்பில்லை: எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்! மாயாவதி ஆவேசம்!

டில்லி, பகுஜன் கட்சி தலைவர் மாயாவதி தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராஜ்யசபாவில் ஆவேசமாக கூறி உள்ளார்.. பாரதியஜனதா அரசு பதவியேற்றபிறகு நாடு முழுவதும்…

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேட்டி

இப்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபர்பபாக விவாதிக்கப்படுவது, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருக்கும் போராட்டம் பற்றித்தான். வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி, “பன்றிக்கு…

கருணாநிதிக்கு விலக்கு! சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை, திமுக தலைவரும், 5 முறை முதல்வர் என்ற பெருமை பெற்ற கருணாநிதி தற்போது உடல்நல மில்லாமல் இருப்பதால் சட்டப்பேரவை கூட்டங்களில் பங்குபெற முடியாத நிலையில் இருக்கிறார்.…

ரூபா டிரான்ஸ்பர்: நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் தர்ணா!!

டில்லி, பெங்களூர் சிறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சிறைத்துரை டிஐஜி ரூபா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாரதியஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்ற…

வராக (பன்றி) அவதாரம் பற்றி தெரியுமா?

“பன்றிக்கு பூணூல் அணிக்கும் போராட்டம்” என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது “தந்தை பெரியார் திராவிடர் கழகம்”. சமூகவலைதளங்களில் தற்போது இது குறித்த விவாதங்கள்தான் அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன. “பன்றிக்கு…

பரப்பன அக்ரஹாரா சிறை விவகாரம் : சட்ட ஆலோசகர் கடிதத்தால் மேலும் ஒரு பரபரப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு விசேஷ வசதிகள் செய்து கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த சிறை பற்றி அரசு சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா…

சிறையில் சசிகலா.. ‘எக்ஸ்க்ளூசி்வ்’ வீடியோ

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா ரூ.2 கோடி சிறை அதிகாரி சத்யநாராயணாவுக்கு லஞ்சமாக கொடுத்து சகல வசதிகளுடன் சிறையில் இருந்து வருவதாக குற்றம்…

சசிகலா விவகாரம்: பெங்களூரு சிறையில் 200 கைதிகள் உண்ணாவிரதம்

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறப்பு வசதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கர்நாடக சிறைத்துறை ரூபாவை மீண்டும் அதே பணி புரிய உத்தரவிட வேண்டும் என்று கோரி,…

ராஜஸ்தான் : மாணவரில்லாத பள்ளியில் நான்கு ஆசிரியர்கள்

பிரதாப்புரா, ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு ஆசிரியர்களைக் கொண்ட ஒரு சம்ஸ்கிருத பள்ளியில் ஒரு மாணவர் கூட கல்வி பயிலவில்லை. ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தில் உள்ள…