Month: July 2017

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை! வானிலை ஆய்வு மையம்

சென்னை, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: உச்சநீதிமன்றம் அதிரடி தகவல்!

டில்லி, அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பதில் தவிறில்லை உச்சநீதிமன்றம் அதிரடி தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிமுக சசிகலா அணியினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக…

பாராட்டுக்குரிய வைகோ!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களது முகநூல் பதிவு: சீமைக்கருவேல மரங்களை அடியோடு அகற்ற நீண்டகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உயர்நீதி…

திமுக தூர் வாரிய ஏரியை, அதிமுகவினர் மீண்டும் தூர் வார முயற்சி! பொதுமக்கள் கொந்தளிப்பு

சேலம், ஏற்கனவே திமுகவினர் தூர் வாரிய ஏரியை, அதிமுகவினர் மீண்டும் தூர் வார முயற்சி செய்ததால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த…

நான் அப்படி நடந்திருக்கக்கூடாது! தனுஷ் வருத்தம்

சென்னை: ஆந்திர டிவி9 நிகழ்ச்சியில், நான் அப்படி நடந்திருக்கக்கூடாது என்று வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். அந்த பேட்டியின்போது, தான் பாதியில் கிளம்பிச் சென்றிருக்கக் கூடாது என்று…

தெலங்கானாவில் 5 கோடி மதிப்புள்ள அல்பிரஸோலம் விஷம் பறிமுதல்!

பனை மரத்தில் இருந்து தயார் செய்யப்படும் கள் என்ற போதை பானத்தில், கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 600 கிலோ அல்பிரஸோலம் என்ற ரசாயண பொருளை பறிமுதல் செய்துள்ளனர்…

குண்டாசில் சீமானை கைது செய்யத் திட்டம்?

திருமுருகன் காந்தி, வளர்மதியைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சீமான் கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ’தமிழ்தேசிய இனமக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கடந்த…

‘ஹீரோ’ என்ற வாசகம் உள்ள  டி-சர்ட் அணிந்தால் சிறை தண்டனை!: எங்கே தெரியுமா?

பலவித வாசங்கள் எழுதப்பட்ட டி – ஷர்ட் அணிந்து கெத் ஆக உலா வருவது இளம் வயதினரின் விருப்பம். அந்த வாசகங்களில் முக்கியமானது “ஹீரோ”. ஆனால், “ஹீரோ”…

பாகிஸ்தானின் பரிதாபம்: எந்தவொரு பிரதமரும் 5ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு பிரதமரும். ஆட்சி காலமான 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய இயலாத சூழ்நிலையே உருவாகி உள்ளது. 1947ம் ஆண்டு இந்தியாவில் இருந்து…

மனைவி சிரித்ததால் கொலை செய்த கணவன்: அமெரிக்க கப்பலில் நடந்த பயங்கரம்  

தன்னைப் பார்த்து சிரித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பலில் இச் சம்பவம் நடந்துள்ளது.…