Month: June 2017

சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் சாலை மறியல்!

சென்னை, தமிழக சட்டமன்ற பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அருகே உள்ள ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.…

சட்டசபையில் இருந்து ஸ்டாலின்- திமுகவினர் வெளியேற்றம்! சபாநாயகர்

சென்னை, தமிழக சட்டமன்ற பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், குமார் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபையில், சசிகலா…

எம்எல்ஏக்கள் விற்பனை: சட்டசபையில் பதாகைகளுடன் தி.மு.க முழக்கம்!

சென்னை, எம்எல்ஏக்கள் விற்பனை (MLAs For Sale) என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியதும் இரங்கல் தீர்மானம்…

டிடிவி தினகரனுக்கு நெருக்கடி: இரட்டைஇலை வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு!

டில்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது டில்லி காவல்துறை. முன்னாள்…

தெலிங்கானா : பொருளாதார வளர்ச்சி 10.1% அதிகரிப்பு

ஐதராபாத் தெலிங்கானாவின் பொருளாதார வளர்ச்சி 10.1% அதிகரித்துள்ளதாக அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ராமாராவ் தெரிவித்துள்ளார். தெலிங்கானா இண்டஸ்டிரியல் ஹெல்த் க்ளினிக் லிமிடெட் நிறுவனத்தின் சின்னம் வெளியீட்டு விழாவில்…

மதுரை சரவணன் வீடியோ விவகாரம்: சட்டசபையில் அமளி

சென்னை, தமிழக சட்டசபையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

தமிழக சட்டப்பேரவை: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்!

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இன்றைய முதல் கூட்டத்தில் மறைந்த 6 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.பி.செழியன் மறைவுக்கு…

குழந்தை தொழிலாளர் இல்லா இந்தியா : அமைச்சர் உறுதி

ஜெனிவா குழந்தைத் தொழிலாளர் முறை இந்தியாவில் அடியோடு ஒழிக்கப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஜெனிவாவில் நடந்த கருத்தரங்கில் உறுதி அளித்துள்ளார். ஜெனிவாவில்…

பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு 5ஆண்டு சிறை

புதுக்கோட்டை, தலைமையாசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை குறித்த வழக்கில், தலைமையாசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை…

பணிந்தது கத்தார்: பேச்சுவார்த்தைக்கு தயார்

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக குற்றஞ்சாட்டப்பட்டு கத்தார் நாட்டை வளைகுடா நாடுகள் தனிமைப்படுத்தி உள்ளன. இதையடுத்து வளைகுடா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கத்தார் கூறி உள்ளது.…