Month: June 2017

காமசூத்ரா புத்தகம் விற்காதே : பஜ்ரங்க் சேனா

சத்தார்பூர் கஜுராகோ கோயிலின் உள்ளே காமசூத்ரா புத்தகம் விற்கப்படுவதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் பஜ்ரங்க் சேனா சத்தார்பூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. மத்திய பிரதேச…

இ.பி.: பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து! 10 பக்தர்கள் பலி

தர்மசாலா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் பக்தர்களுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த பக்தர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் பஞ்சாப்…

ஓ.பி.எஸ்.ஸூக்கு பதிலாக தீபாவை பிடித்தது பிஜேபி

நியூஸ்பாண்ட்: இரட்டை இலை சின்னத்திற்கு தற்போது தீபாவும் உரிமை கொண்டாடுவதன் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக…

பெண்கள் அதிர்ச்சி: கிராமங்களிலும் மதுக்கடை திறக்க ஐகோர்ட்டு அனுமதி!

சென்னை, தமிழகத்தில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினாலும் மதுக்கடையை அரசு திறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இது மதுவுக்கு எதிராக போராடி வரும் பெண்களுக்கு…

திருமணத்தை நிறுத்திய குட்கா

முரார்படி, உத்தரப்பிரதேசம். மணமகன் மணமேடையில் குட்கா மெல்லுவதைக் கண்ட மணமகள் அவரை மணமுடிக்க மாட்டேன் எனச் சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார். வட இந்தியாவில் இளைஞர்களிடையே குட்கா…

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவு: ஐகோர்ட்டு விளக்கம்

சென்னை: பத்திரப்பதிவு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு…

செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

நெல்லூர், ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர…

வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி…

அன்னிய செலாவணி அதிகரிப்பு

டில்லி வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பால் இந்தியாவின் அன்னிய செலாவணி அதிகரித்துள்ளதாக ஐநா சபையின் பொருளாதார பிரிவு அறிவித்துள்ளது அந்த அறிவிப்பின் படி, 62.7 பில்லியன் யு.…

பண விவகாரம் குறித்து தொடர்ந்து சபையில் எழுப்புவோம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: கூவத்தூர் பண பேரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள். பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,…