Month: June 2017

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது!

ஸ்ரீநகர் : அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது. பொதுவாக 48 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை இந்த ஆண்டு 40 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை…

வரி ஏய்ப்பு: செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

சென்னை: தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும…

தமிழகத்தை திட்டமிட்டே பாலைவனமாக்குகிறது மத்திய அரசு! அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் மேலும் 110 எண்ணை கிணறுகளை தோண்ட மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழகத்தை தொடர்ந்து திட்டமிட்டே மத்திய அரசு வஞ்சித்து வருவது தெள்ளத்தெளிவாகிறது.…

பாலியல் பலாத்காரம் : யோகி ஆதித்யநாத் சீடர்கள் கைது

பரேலி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினியை சேர்ந்த மூன்று தொண்டர்கள் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத்தின் ஆசி பெற்ற…

பொன் விழா கொண்டாடும் உலகின் முதல் ஏடிஎம்

லண்டன் ஏ டி எம் எனப்படும் தானியங்கி பணம் தரும் இயந்திரம் இயங்கத்துவங்கி நேற்றுடன் 50 வருடம் நிறைவு பெற்றது. வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் பேங்கின்…

வலி – நீயா நானா?

சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர்களாக இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நீதிமன்றத்திற்குள் பேசிக்கொண்டே வந்தபோது, ஒரு நீதிமன்ற அறையில் மட்டும் மக்கள் பெரும் கூட்டமாக நின்று…

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன்  ரூ.17,425 கோடி அபராதம்

டில்லி: கூகுள் தேடு தள நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ. 17 ஆயிரத்து 425 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இணைய தேடு தளமான கூகுளில், பொருட்களின் விற்பனை…

குஜராத்தில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு ரத்து

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 850 பேரின் முடிவுகளை ரத்து செய்து அம்மாநில மேல்நிலை கல்வி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

ம.பி.: போலீசாரின் பொய் வழக்கு அம்பலம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக இஸ்லாமியர் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது அம்பலமாகி உள்ளது. கடந்த ஜூன் 18ம்…

இனி அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் விரைந்து நுழையலாம்!!

வாஷிங்டன்: மோடி டிரம்ப் சந்திப்புக்கு பிறகு விமானநிலையங்களில் காத்திருக்காமல் அமெரிக்காவுக்குள் விரைந்து நுழையும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது. இந்திய பயணிகள் இனி அமெரிக்காவில் விரைந்து நுழைய அனுமதி…