Month: June 2017

டிடிவி தினகரனுக்கு இதுவரை 18 எம்எல்ஏக்கள் ஆதரவு!

சென்னை, அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள குழறுபடிகளை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு இதுவரை 18 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜெ.மறைவுக்கு இரண்டாக உடைந்த அதிமுக,…

வதந்திகளை நம்ப வேண்டாம்: நாளை பள்ளி திறப்பு

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடிதமிழகத்தில் நாளை (07.06.2017) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏழாம் தேதி பள்ளி துவக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், திருவண்ணாமலையில் வெயிலின்…

இந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டில் 7.2 சதவீதமாக உயரும்! உலக வங்கி

டில்லி, நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம் அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, பணமில்லா…

அணு விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியா இணைய, சீனா எதிர்ப்பு!

பீஜிங்: என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் அமைப்பில் இந்தியா இணைய சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உட்பட 48 நாடுகளை கொண்ட அணுசக்தி…

தவறான செய்தி – தவிக்கும் கத்தார்

கத்தார் ஒரு தவறான செய்தியின் விளைவால் பெஹ்ரைன், சவுதி அரேபியா, யுஏஇ மற்றும் எகிப்து நாடுகள், கத்தார் நாட்டுடன் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்து கத்தார்…

சென்னை குடிநீர் தேவைக்கு நாளை முதல் குவாரி தண்ணீர்!

சென்னை, தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு உள்பட மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. சென்னையிலும் குடிதண்ணீருக்கு மக்கள் அல்லாடி வரும் நிலையில், சென்னை அருகே…

முன்னாள் எம்.பி. செழியன் மறைந்தார்

சிறந்த நாடாளுமன்றவாதி என புகழப்படும் இரா. செழியன் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 94. இரா. செழியன் மக்களவை முன்னாள் உறுப்பினர் இரா.4 முறை மாநிலங்கவை…

எச்சரிக்கை:  இந்த நான்கு மருத்துவக்கல்லூரிகளில் சேர வேண்டாம்

தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரி உட்பட நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது’ என்று, மத்திய…

தமிழகத்தில் ஆட்சி கலையும்: ஓ.பி.எஸ் அணி தகவல்

சென்னை: தமிழக ஆட்சி கலைந்துவிடும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து,…

அமைச்சர்களின் அறையில் எடப்பாடி படம்: சசிகலா தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படம், அனைத்து அமைச்சர்களின் அறையிலும் வைக்கப்பட்டுள்ளது, பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஜெயலலிதாதான் எல்லாம் என்ற நிலை, இருந்தது.…