மீண்டும் தோற்ற பெங்களூரு!
பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி நேற்று மீண்டும் தோல்வியை தழுவியது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன்…
பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி நேற்று மீண்டும் தோல்வியை தழுவியது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன்…
சென்னை, ரத்து செய்யப்பட்ட 50 சதவிகித இடஒதுக்கீடை திரும்ப பெற்றுத்தரக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த டாக்டர்கள் வேலை…
சென்னை: நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மிரட்டல் வந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில்…
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாடலிங் அழகியும் விமானப் பணிப்பெண்ணுமான சங்கீதா அளித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் விசாரிக்கப்பட உள்ளதாக…
திருச்சூர், கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் “ பூரம் திருவிழா” பிரசித்தி பெற்றது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.…
மேஷம் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம் அல்லது வரவு அல்லது ஆதாயம் (அப்பாடா!) வரும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் கூடும். கோயில் திட்டங்கள்…
சென்னை: சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில்,மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடத்தில் ஆறு அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள்…
சென்னை: சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என ஒ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பி.எஸ். தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக காஞ்சிபுரம் ஓ.எம்.ஆர் சாலை…
சென்னை: பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரில் இருந்து பயணத்தைத் தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைக்…
மதுரை: தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையத்தில் இன்று நடந்த அரசு…