சென்னை:

சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில்,மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடத்தில் ஆறு  அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  தற்போது பள்ளத்தை அடைக்கும் பணியில் மெட்ரோ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

மெட்ரோ ரயில் பணி நடக்கும் பகுதிகளில் இது போல பள்ளங்கள் ஏற்பட்டுவதும், மக்கள் பீதியாவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.