Month: May 2017

ஜெயலலிதா உயில், சொத்து: தீபக் அதிர்ச்சி தகவல்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதி வைத்த உயில் தன்னிடம் உள்ளதாக அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் இல்லம்,…

தமிழகம், புதுவையில் இடி, சூறாவளி மழை:

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின்…

ஐ.டி.பெண் ஊழியர்  பலாத்கார வழக்கில் மூவருக்கு தூக்கு:

புனே: கடந்த 2009 ம் வருடம் புனேயில் ஐ.டி., பெண் ஊழியர் நயனா புஜாரியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் மகேஷ் தாக்கூர், யோகேஷ்…

“பொறுக்கி”யின் கவிதையை திருடிய “மகாகவி!: மனுஷ்யபுத்திரனுக்கு கடங்கநேரியான் பதில்

கடந்த சில நாட்களுக்கு முன், சமூகவலைதளங்களில்.. குறிப்பாக முகநூலில் பெரும் விவாதப் பெருளானது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள். கவிஞர் கடங்கநேரியானை, “பொறுக்கி” என விளித்தது. தொடர்ந்து பத்திரிகை…

கேரளாவில் நீட் தேர்வின்போது அநாகரிகமாக செயல்பட்ட ஆசிரியைகள் சஸ்பெண்ட்!

கண்ணூர், மருத்துவநுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியைகள் அத்துமீறி நடந்ததாக பல்வேறு…

மேலும் ஒரு விவசாயி தற்கொலை! திருவண்ணாமலையில் பரிதாபம்!

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து…

தமிழகத்திற்கு மற்றொரு இடி: தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை!

சென்னை, தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.…

‘பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குவோம்’! ஈரான் எச்சரிக்கை!

தெகரான், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தாவிட்டால், பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை தாக்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது பயங்கரவாத நடவடிக்கையை இந்திய மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிடமும் காண்பித்து…