விமான போக்குவரத்து அமைச்சகம் மீது சிபி.ஐ. வழக்கு!
டில்லி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக விமான…
டில்லி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக விமான…
சர்வதேச தரநிலை புத்தக எண் (ஐஎஸ்பிஎன்)யைப் பெறுவதற்கான நடைமுறைக்கு மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், இந்திய நூல் அச்சகத் துறை மிகுந்த சிக்கலைச் சந்தித்துள்ளது. ஒப்பீட்டளவில், இதுவரை ISBN…
டெல்லி: உ.பி. மாநிலத்தில் முசாகர் தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கி சுத்தமாகும் படி அறிவுறுத்திய முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம் குஷிநகர்…
சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஒருவர் 2011-12-ல் பணியில் சேரும்போது ரூ.ஒரு லட்சம் பணம் செலுத்தி ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அவர் நிறுவனத்தின் சேவைகளை ஒரு வருடத்திற்குள்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா 40 சதவீதம் குறைத்துள்ளது. அதே இந்தியர்களுக்கு விசா வழங்குவது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப்…
அம்ரோகா: உ.பி. மாநிலம் அம்ரோகா நகர் அருகே உள்ள சகத்பூர் கிராமத்தில் மசூதில் தொழுகை நடத்த அங்குள்ள பெரும்பான்மை சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.…
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டம் செயின்புரா கிராமத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி சிங் என்ற சீ க்கியர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இந்த வீடியோ…
சென்னை: மாடு விற்கவும், வாங்கவும் மத்திய அரசு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு…
டெல்லி: வடக்கு டெல்லி ஜிடிபி நகரை சேர்ந்தவர் ரவீந்திரகுமார் (வயது 32). இ.ரிக்ஷா டிரைவர். கடந்த இரு தினங்களுக்கு முன் ரிக்ஷா ஸ்டாண்ட் அருகே சாலையோரம் 2…
சென்னை, 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட, நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 21ம் தேதி தடையை மீறி மெரினாவில்,…