Month: May 2017

ஆறுதல் கூற சென்ற ‘யோகி’க்கு ஆடம்பர ஏற்பாடுகள்!

டெல்லி, காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்ற உ.பி. முதல்வரின் ஆடம்பர நடவடிக்கைகள் பொதுமக்களின் வெறுப்புக்கு காரணமாகி உள்ளது.…

தொழிலாளர் நலனுக்காக பிடித்தம் செய்த ரூ 20 ஆயிரம் கோடி எங்கே? : மத்தி – உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி: தொழிலாளர் நலனுக்காக என்று ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. “ரியல் எஸ்டேட் நிறுவனங்களில்…

விழுப்புரம்:காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த மனைவி கைது

விழுப்புரம், முறையற்ற காதல் காரணமாக தாலி கட்டிய கணவனை, காதலன் மூலம் கொலை செய்து புதைத்தது தற்போது தெரியவந்துள்ளது. விழுப்புரம் அருகே தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்று…

ரஜினி, எந்தக் கட்சியில் சேரப்போகிறார் தெரியுமா?

பத்து வருசம் கழிச்சி தன்னோட ரசிகர்களை சந்திக்கிறாரு ரஜினி. வரலாத்துல பதிக்கவேண்டிய இந்த சந்திப்பை தவற விட முடியுமா. ரஜினிக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் கல்யாண மண்டபத்தில…

பஸ் ஸ்டிரைக் எதிரொலி: இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம்!

சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பலமுறை அரசுடன் பேச்சுவார்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால்…

30 வருசமா ரஜினி இதைத்தான் சொல்றார்: போட்டு உடைத்த தமிழிசை காட்டம்

தன்னிடமிருந்து அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று இன்று ரஜினி குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகள் பலரும், ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்தாலும், பா.ஜ.க. தலைவர்கள்தான்…

ரஜினி அரசியலுக்கு வருவார்: கங்கை அமரன்

ரஜினியின் இன்றைய பேச்சு, அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: “நல்லவர்கள் மட்டுமே…

பயங்கர இணைய தாக்குதல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

ரான்சம்வேர்’ இணைய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு தேவை என பிரபல கணினி இயக்க மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய…

தமிழகம்: பேருந்துகள் இயங்கவில்லை! மக்கள் அவதி!!

சென்னை, தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன்…

 தற்காலிக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தங்களது பி.எப். பணத்தை அரசு வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டதை…