Month: May 2017

ப. சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை!: காங்கிரஸ் கண்டனம்

“தமிழகத்தை கைப்பற்றவே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. மூலம் சோதனை நடத்துகிறது மத்திய பாஜக அரசு” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. முன்னாள்…

கார்த்திக் & சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை ஏன்?

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரின் சென்னை வீடு மற்றும் அவர்கள் தொடர்புடையை இடங்களில் சி.பி.ஐ. இன்று காலை முதல்…

ப. சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

சென்னை: சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை…

உ.பி. சட்டமன்றத்தில் தூங்கிய எம்.எல்.ஏ.க்கள்

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று முதல் அமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார். பா.ஜ ஆட்சி அமைந்த பின்னர் இன்று சட்டமன்ற கூட்டம்…

ஃப்ரான்ஸ் புதிய அதிபராக இம்மானுவெல் மக்ரோங் பதவியேற்பு

ஃபிரான்ஸ் புதிய அதிபராக மக்ரோங் பதவியேற்றார். பிரான்ஸின் உலகளாவிய நிலையை மீட்டெடுப்பேன் என்று 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர் இம்மானுவெல் மக்ரோங் தெரிவித்தார். பதவியேற்புக்கு முன்னதாக…

2020ம் ஆண்டிற்குள் வெளிநாட்டினரை வெளியேற்ற சவுதி இலக்கு!!

ரியாத்: அரசு பணிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களை 2020ம் ஆண்டிற்குள் சவுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். சவுதியில் உள்ள அரசு மற்றும்…

திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை சென்னை வர ஸ்டாலின் உத்தரவு !

சென்னை: தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை காலை சென்னை வரவேண்டும் என்று…

கேரளா: பஞ்சாயத்து கம்ப்யூட்டர்களை தாக்கியது ரான்சம்வேர் வைரஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியது. கேரளாவின் வயநாடு மாவட்டம் தாரியோடே பஞ்சாயத்து அலுவலகத்தை பணியாளர்கள் இன்று கம்ப்யூட்டர்களை…

பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது!!

சண்டிகர்: டெல்லியில் நிர்பயா கொல்லப்பட்டது போல் அரியானாவில் பெண் ஒருவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தலையில் கொடூரமான முறையில்…