Month: April 2017

கணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம்

கணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம் சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் ஒரு செய்தித் தொகுப்பாளினி நேரடி ஒளிபரப்பில், கார் விபத்தில் தன் கணவர் இறந்த செய்தியை…

கிரண்பேடி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்!! புதுச்சேரி அமைச்சர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: ‘‘புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் ஆட்சியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறார்’’ என்று அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி…

சிவப்பில் படியும் கறுப்பு கறை: ஊழலால் வீழும் தென்அமெரிக்க நாடுகள்

சிவப்பில் படியும் கறுப்பு கறை: ஊழலால் வீழும் லத்தீன் அமெரிக்க நாடுகள் லத்தீன் அமெரிக்க இடது சாரி நாடுகளாகப் பிரேசில், அர்ஜென்டீனா, வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வடார்…

பங்களாதேஷூக்கு 4.5 பில்லியன் டாலர் கடன்!! மோடி ஒப்புதல்

டெல்லி: பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு வந்த பங்களாதேஷ் பிரதமர்…

அமெரிக்காவில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை!…1300 குழந்தைகளின் தந்தை!!

நியூயார்க், அமெரிக்காவில் காதல்மன்னனாக விளங்கிய போஸ்ட்மேன் ஒருவருக்கு 1300 குழந்தைகள் பிறந்திருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அமெரிக்காவில் டென்னஸ்ஸி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வெல்லியை சேர்ந்தவர் அந்த போஸ்ட்மேன். (பெயர் குறிப்பிடாமல்…

கருப்பு பண டெபாசிட் மதிப்பு தெரியவில்லை!! மத்திய அரசு கைவிரிப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் டொபசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் கருப்பு பணம் எவ்வளவு என்பது கணக்கிப்படவில்லை என்று மத்திய அரசு…

சண்டிகர் : நாட்டிலேயே முதல் முறையாக வாட்ஸ்ஆப் மூலம் கோர்ட் சம்மன்

சண்டிகர்: நாட்டிலேயே முதன் முறையாக வாட்ஸ்ஆப் முலம் அரியானா வில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் அனுராக் ஷாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்பிர் சிங். இவருக்கும் அவரது…

உச்சநீதிமன்ற உத்தரவை சமாளித்த பார் உரிமையாளரின் சாமார்த்தியம்

தேசிய / மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இருக்கத் தடை செய்யவேண்டும் என “அரைவ் சேஃப் (Arrive safe)” எனும் அரசு சாரா தொண்டு…

விவசாயிகளுக்கு ஆதவாக இளைஞர்கள் போராட்டம்! ஆளுனர் மாளிகை முற்றுகை.. கைது

சென்னை, டில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்ட தமிழ்நாடு இளைஞர்கள் விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை அமைக்க…

உடலை கவனியுங்கள்! – இது இந்தியர்களுக்கு மட்டும் 

டில்லி, இந்தியர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விடுகிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் காலையில் அலுவலகம் சென்று…