Month: April 2017

முதல்வர், அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை குறி: தமிழகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு?

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இதர அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் வருமானவரித்துறையினர் குறிவைத்திருப்பதாகவும் இதையடுத்து தமிழக அரசை…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேர்மையானவர்களையே பாதித்துள்ளது: நாடாளுமன்றக் குழு நறுக்!

Note ban made honest, hardworking taxpayers suffer: Parliamentary committee பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேர்மையாக உழைத்து முறையாக வரிகட்டுவோரும், ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாக…

தேசியகொடி அவமதிப்பு: ஆவடி தொகுதிக்கு இடைத்தேர்தலா?

சென்னை, ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.பா.பாண்டியராஜன் மீது தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், முன்ஜாமின்…

மோடி தலைமையில் 2019 தேர்தலை சந்திக்க திட்டம்! என்.டி.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

டில்லி, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் சந்திக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிpa;y (என்டிஏ) தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த…

அரசியல் சாசனம் பிரிவு 356… பாமரன் புரிதல்….

நெட்டிசன்: சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: இந்திய அரசியல் சாசனம் பிரிவு 356, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அரசியல் சாசனப்படி சட்டத்தின் ஆட்சி நடை…

சென்னை: ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் விரிசல்! பரபரப்பு

சென்னை, சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகனங்க்ளில் வந்தவர்கள் பீதி அடைந்தனர். சென்னை முழுவதும்…

விஷவாயு மூலம் 87 அப்பாவிகளின் உயிரை பறித்த ராணுவ வீரர்!

சிரியா, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சிரியாவின் வடமேற்கு பகுதியான இட்ளிப் பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக…

இலங்கையில் ‘லைக்கா’ கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு!

கொழும்பு, இலங்கையில் சினிமி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தால் கட்டப்பட்ட வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை…

உளவாளி என சந்தேகம்: இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை!

இஸ்லாமாபாத், இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் என்பவர்மீது பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண…