Month: April 2017

ரெயில்வே விளம்பர ஊழல்: பொது கணக்கு குழு அதிர்ச்சி தகவல்

டில்லி, ரெயில்வேயில், விளம்பர ஒப்பந்தங்கள் அளித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பொது கணக்கு குழு தகவல் தெரிவித்து உள்ளது. ரெயில்வே குறித்த கணக்குகளை தணிக்கை செய்துவந்த கே.வி.தாமஸ் தலைமையிலான…

டி.டி.வி. தினகரனுக்கு பதிலாக ஜெயக்குமார்?

சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளரார் பொறுப்பில் டி.டி.வி தினகரன் தொடர முடியாத சூழல் ஏற்பட்டால் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இங்க அக் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக அக்…

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவு மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இது…

சென்னை ஐ.ஐ.டி.யில் தீ! ஆவணங்கள் எரிந்து சாம்பல்!

சென்னை: சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அலுவலக அறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான ஆவணங்கள் தீயில்…

பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை: ஜெயா பச்சன் ஜிவ்….

டில்லி, பாஜக ஆட்சியில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயாபச்சன் விமர்சித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பாணர்ஜி தலைக்கு…

கிண்டி கத்திப்பாரா ஜங்ஷன் மறியல்: இயக்குனர் கவுதமன் கைது!

சென்னை, சென்னையின் மையப்பகுதியான கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இயக்குனர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் கவுதமன்…

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கிண்டியில் திடீர் சாலை மறியல்! போக்குவரத்து ஸ்தம்பிப்பு

சென்னை, சென்னையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது,.‘…

ரிசார்ட்டில் சத்துணவு: திருப்பூரில் உண்ணாவிரதம்: டபுள் கேம் ஆடும் திருப்பூர் எம்.எல்.ஏ.?

திருப்பூர்: திருப்பூரில் அதிமுக ( அம்மா அணி) எம்.எல்.ஏ., குணசேகரன், அரசுத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்று தெரிவித்து திடீரென உண்ணாவிரதம் இருந்து வருகிறார். திருப்பூர் குமரன்…

இபே-வை கையகப்படுத்தியது ஃபிளிப்கார்ட்

பெங்களூர் இந்தியாவின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனங்களில் ஒன்றான ஃபிளிப்கார்ட், இபே இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாக பொருட்கள்…

பாடி சரவணா: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 3 கிலோ தங்கத்திலான 4 வேல்கள் காணிக்கை!

திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் ஒன்றாக அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகருக்கு சுமார் 3 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட 4 வேல்களை காணிக்கையாக செலுத்தினார் பாடி…