Month: April 2017

ஏப்ரல் 25:  பொது வேலை நிறுத்தம்

வரும் ஏப்ரல் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்துவதாக தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் விடுதலைச்…

ஹைத்தியில் அமைதிப் படை பாலியல் அத்துமீறல்: உலக நாடுகளுக்கு ஐ.நாவின் அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

அத்துமீறும் படைவீரர்களைத் தண்டியுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நாவின் அமெரிக்க தூதர் வலியுறுத்தல் 2011 முதல் 2017 வரை, தெற்கு கரோலினாவின் கவர்னராக இருந்தவர் நிம்ரதா நிக்கி ஹேலே.…

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மே 15ம் தேதி முதல், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். காவிரி தீர்ப்பாயத்தை…

‛மாருதா’ புயல்”: தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை: வங்கி கடலில் உருவாகியுள்ள ‛‛ மாருதா” புயலால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமான் தீவுகள் அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த…

வெற்றியின் அளவுகோல் – வருமான வரி-4: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வெற்றியின் அளவுகோல் வருமான வரி! 4. சட்டம் என்ன சொல்லுது….? ‘என் வருமானம் இது. அதுக்கு இவ்வளவு வரி கட்ட வேண்டி வருது. இதுல எதாவது குறைக்க…

இலங்கை குப்பை கிடங்கு தீ விபத்தில் 11 பேர் பலி

கொழும்பு: கொழும்புவின் வடக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பு வடக்கு பகுதியில் உள்ள…

காஷ்மீர் வன்முறையில் வாலிபர் சுட்டுக் கொலை!! பதட்டம்

ஜம்மு: காஷ்மீரில் வன்முறை சம்பவத்தில் வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் இதனால் அங்கு அசாதரமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பாட்மாலு என்ற…

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரன்ட்

டெல்லி: கடந்த 2002ம் ஆண்டு ஜான் கி பாஸி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சஞ்சய் தத்துக்கு ரூ. 50 லட்சம் முன் பணமாக தயாரிப்பாளர் ஷகில்…

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் பரூக்அப்துல்லா வெற்றி

ஜம்மு: ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பரூக் அப்துல்லா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற…

எதிர்கால தேர்தலுக்கு ஓட்டுசீட்டு முறை தான் வேண்டும்!! அகிலேஷ் திட்டவட்டம்

லக்னோ: வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களும் ஓட்டுச் சீட்டு முறையில் தான் நடக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்…