ஜெயலலிதா மரண மர்மம்: ஓ.பி.எஸ்தான் ஏ.1: டி.டி.வி. தினகரன் பேட்டி
ஜெயலலிதா மரண மர்ம விவகாரம் குறித்து விசாரித்தால், ஓ.பி.எஸ்.தான் முதலாம் குற்றவாளியாக (ஏ – 1) விசாரிக்கப்படுவார் என்று அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தற்போது…