Month: March 2017

கருணாநிதியை ஆலோசித்து ஆர்.கே. நகர் வேட்பாளரை அறிவிப்போம்!: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சிக்கு புத்தி புகட்டக்கூடிய வகையில் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கக்கூடிய கட்சிகள் திமுக…

15ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

சென்னை: வரும் 15ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு…

பன்னீர் அணிக்கு தேர்தல் கமிஷன் திடீர் கெடு

டெல்லி: சசிகலாவின் பதில் கடிதம் தொடர்பாக வரும் 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா…

ஐஎஸ்ஐஎஸ்.ல் சேர இளைஞர்களை கட்டாயப்படுத்தினார்…ஆர்ஷி பாய் மீது குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர தனது மகனை இஸ்லாம் ஆராய்ச்சி அறக்கட்டளை மேலாளர் கட்டாயப்படுத்தினார் என்று அந்த அமைப்பில் சேர்ந்த கேரளா வாலிபரின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.…

அரசியல்ல..இதெல்லாம் சாதாரணமப்பா… ட்விட்டரில் முலாயம் …

லக்னோ, இந்தியாவே எதிர்பார்த்த உத்திரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மிகமோசமான தோல்வியை பெற்றுள்ளன. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து ஊடகங்களில்…

“மணிப்பூரில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்” சொல்கிறது பாஜக

இம்பால்: 60 இடங்களை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 21 இடங்களையும் கைபற்றியது. நாகாலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர்கள்…

கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு!  

பனாஜி, கோவாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸூக்கு ஆட்சி அமைக்க அதிகவாய்ப்பிருப்பதாக…

மணிப்பூரில் ஆட்சியில் அமரப்போவது யார்.?. தொடரும் இழுபறி.!.

இம்பால், மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தரவில்லை. ஆட்சி அமைப்பதில் அங்கு பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.…

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். . இது தொடர்பாக இன்று அவர்…