Month: March 2017

‘நோட்டா’ ஓட்டு!! கோவா முந்தியது

டெல்லி: உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ வெற்றி பெற்றுள்ளது.…

அதிகரித்துள்ளதா மோடி அலை? : உண்மை என்ன?

பரபரப்பாய் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் (பஞ்சாப், கோவா, மணிப்பூர், உ.பி., உத்தரகாண்ட்) தேர்தல்களின் முடிவு வெளியாகியுள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டும் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது…

முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை!: தந்தை ஜீவானந்தம் கதறல்

டில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் இன்று மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரது தந்தை…

சாய் பாபாவை தரிசிக்க ஷீரடிக்கு ஏப்ரலில் விமான வசதி

ஷீரடி: ஷீரடியில் அடுத்த மாதம் முதல் விமானநிலையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரத்தி பெற்றதாகும். இந்தியா…

பெண் குழந்தைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் “நிசப்தம்”

குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்”நாரோ மீடியா ” என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி…

டெல்லி பல்கலை.யில் தமிழக மாணவர் தற்கொலை

டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் என்பதும் சேலம் மாவட்டத்தை…

கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல்?

டில்லி: கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த…

கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார்.. சு.சாமி பகீர் குற்றச்சாட்டு

சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் கொடுத்தார் என்று பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். அவ்வப்போது…

கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு

கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிக இடங்களை பிடித்த கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ்…

கமலை வெகுண்டெழ வைத்த கவிதை(!)

சமீபகாலமாகவே அரசியல் விவகாரங்கள் குறித்து சூடாகவும், சுவையாகவும், புரிந்தும், புரியாமலும் கமல் ட்விட்டி வந்தார். அவரது ட்விட்டுகளை எப்படி புரிந்துகொண்டார்களோ.. ஆளுங்கட்சி தரப்பில் கமல் மீது பெரும்…