Month: February 2017

கார்டனில் ஜெயலலிதா மீது தாக்குதலா? நடந்தது என்ன? : பி.ஹெச்.பாண்டியன் சந்தேகம்

ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது என்றும், ஆகவே, அவரது போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வின்…

எண்ணூர் விபத்து; இழப்பீடு தருக!: வைகோ வலியுறுத்தல்

சென்னை, சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் கச்சா எண்ணை பரவியதால் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயாளர்…

சசிகலா முதல்வரா? ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் ஸ்டாலின்!

சென்னை: சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க…

ஜெ. சிகிச்சை குறித்த மருத்துவர்களின் விளக்கம், மேலும் ஐயத்தை அதிகரிக்கிறது!: மருத்துவர் ராமதாஸ்

ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார்கள். இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’தமிழக முதலமைச்சராக இருந்த…

தேவையில்லாத 1,159 சட்டங்கள் நீக்கம்! அமைச்சர் மகேஷ்சர்மா

டில்லி, நாட்டில் தேவையில்லாத, தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பாராளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…

ஐ.பி.எல் போட்டி: 20ந்தேதி கிரிக்கெட் வீரர்கள் ஏலம்!

பெங்களூரு, வரும் 20ந்தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 6-ந் தேதி தொடங்க…

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் மீண்டும் விசாரணை!

டில்லி, காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்றுமுதல் மீண்டும் விசாரணை தொடங்குகிறது. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட…

புதுச்சேரி: ரூபெல்லா தடுப்பூசி போட்ட 50 மாணவர்கள் மயக்கம்! பரபரப்பு

புதுச்சேரி, புதுச்சேரியில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட பள்ளி மாணவர்கள் 50 பேர் மயக்கம் அடைந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் 9…

மீண்டும்.. இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை

எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரு 2 படகுகளையும் கைப்பற்றினர். .

கவர்னர் வருகை ரத்து: முதல்வர் ஆவாரா சசிகலா…..?

சென்னை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக…