Month: February 2017

திருவாரூர் ஆட்சியரை அமைச்சர்கள் பின்பற்றுவார்களா?

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம் போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய…

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தனி அணி.. 32 எம்.எல்.ஏ.க்கள் தயார்

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே 32 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.…

பள்ளி மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்திய ஆசிரியர் பணி நீக்கம்

வாரணாசி : எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்தி அதை தன் மொபைலில் படம் பிடித்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி நீக்கம்…

டெல்லி செங்கோட்டை வளாகத்தில் வெடிகுண்டு புதையல்

டெல்லி: செங்கோட்டை வளாகத்தில் உள்ள பழங்காலத்து கிணறுகளை சுத்தம் செய்யும் பணியை தொல்பொருள் ஆய்வு துறை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட போது…

ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டதால் தான் இறந்தார்….பி.ஹெச். பாண்டியனின் 10 குற்றச்சாட்டுக்கள்

சென்னை: தமிழக சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை அதிமுக எம்எல்ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதனால் சசிகலா முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். சசிகலாவுக்கு பல மட்டங்களில் எதிர்ப்பு வலுத்து…

சசிகலா பதவி பிரமாணம் குறித்து என்னிடம் கவர்னர் எதுவும் கேட்கவில்லை…அட்டர்னி ஜெனரல் தகவல்

டெல்லி: சசிகலா பதவி ஏற்பது குறித்து தமிழக கவர்னர் எவ்வித ஆலோசனையும் கேட்கவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக…

கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை

மும்பை: தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என…

விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட பெண் சிப்பந்தி

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் சிப்பந்தியாக பணியாற்றி வருபவர் ஷீலா பெர்டரிக். இவர் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் சீட்டேல்…

பண மதிப்பிழப்பு குறித்து பாராளுமன்றத்தில் மோடி பதில்!

டில்லி, அந்த ஆண்டின் பட்ஜெட் தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவித்து அனைத்து…