அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடத்தல்? உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!
கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ கீதாவை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஆவதற்கு வழிவிடும்…