Month: February 2017

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடத்தல்?   உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ கீதாவை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஆவதற்கு வழிவிடும்…

சவுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை!

ரியாத், சவுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து சவுதி அரேபியாவும் முஸ்லிம்…

புதுச்சேரி ஓம்சக்தி சேகர் அதிமுகவில் இருந்து நீக்கம்! சசிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

புதுச்சேரி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையைதொடர்ந்து, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவரை…

ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை ஆரம்பம்!

சென்னை, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை சென்னை மெரினாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தொடங்கினார். ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார்…

இன்று மாலை 5 மணிக்கு, சசிகலா – கவர்னர் சந்திப்பு!

சென்னை, தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் சசிகலா. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்…

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார். கனடா நாட்டின் டொராண்டோ…

அனுதாப ஓட்டு பெற சொந்த சகோதரனை கொன்ற வேட்பாளர்!

பாட்னா, தேர்தலில் வெற்றிபெற கூலிப்படையை வைத்து சொந்த அண்ணனையே கொன்ற கொடூர நிகழ்வு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் இந்தமாதம் 11…

கடத்தப்பட்டுள்ள எம்எல்ஏக்களை ஆஜர்படுத்து!: பாமக வழக்கு!

சென்னை, கடந்த சில நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினால் கடத்தி ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைக்கப் பட்டு உள்ளனர். அவர்களை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு…

ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை?

சென்னை, ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன், அதுல்ஆனந்த் ஐஏஎஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் பிரச்சினை…

சசிகலா பேட்டி: அம்பலமாகும் நாடகம்?: பார்ட் டூ

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அளித்த பேட்டி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து நெட்டிசன் பகுதியில், கோவிந்தராஜன் சீனிவாசன் எழுதியிருந்த…