Month: February 2017

சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் அறப்போர்…

உ.பி.யில் முதல்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

லக்னோ: உ.பி. சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெறும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு…

கவர்னர் தாமதம் – ஜனநாயக படுகொலை! திருமாவளவன்

சென்னை: தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னர் கால தாமதம் செய்து வருவது ஜனநாயக படுகொலை சென்று திருமாளவளன்…

வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதாகோபாலன்

வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதாகோபாலன் மேஷம் அதிருஷ்ட வீடு என்றும் செளபாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்பதாம் வீட்டை பொன்னன்…

மட்டகளப்பில் எழுச்சியுடன் நடந்த “எழுக தமிழ்” பேரணி

மட்டகளப்பு: இலங்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியும், மாநாடும் பிரம்மாண்டமாக மட்டளப்பு நகரில் நடைபெற்றது.…

செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல்!

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில், சென்னை கூவத்தூரில் உள்ள் இரு விடுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலர் சட்டத்துக்குப் புறம்பாக அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்…

எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஓட்டல்களில்  அதிரடி ஆய்வு நடக்கிறது

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை. சட்டத்துக்கு புறம்பாக சென்னை கூவத்தூர் பகுதியில் உள்ள இரு நட்சத்திர ஓட்டல்களில் அடைத்துவைத்திருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.…

1988:  ஆளுநர் கடிதமும்.. ஆட்சிக் கலைப்பும்

நினைவுச் சுவடுகள்: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டது. ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் பிரிந்து நின்றனர். யார் முதல்வர் ஆவது என்று…

தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்ட அதிரவைக்கும் கடிதம்!

தமிழகத்தின் நீர் ஆதாரங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்கி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக ஆளுநர்…