அ.தி.மு.க. – சசிகலா இருவரின் விதிகளையும் தீர்மானிக்கப்போகும் 3050 பேர்!
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்துள்ளது. ஜெ., வின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, தானே அடுத்த…
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்துள்ளது. ஜெ., வின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, தானே அடுத்த…
தமிழகத்தில் வரும் 28,29ம் தேதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறுகையில், வங்க கடலில்…
ஐதராபாத்தை சேர்ந்த உபர் நிறுவன கார் டிரைவர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ. 7 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்செய்யப்பட்டு அவருக்கே தெரியாமல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக்…
ஏ320 ஏர்பஸ் என்னும் லிபிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய விமானம் ஒன்றை பயங்கரவாதிகள் கடத்திவிட்டனர். மால்டாவிலிருந்து சபா எனும் நகருக்கு பயணித்த இந்த விமானத்தில் மர்ம நபர்…
சென்னை, இன்னும் ஓரிரு நாளில் நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் செயல்தலைவராக ஸ்டாலின் தேந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. கடந்த 20ந்தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு, திமுக…
ராமேஸ்வரம், கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் இலங்கை அரசால் கட்டப்பட்டது. திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் கச்சத்தீவு சென்றனர். கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திறப்பு…
டில்லி: பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 21.01.1989க்கு பிறகு பிறந்தவர்கள்,…
சென்னை: டெல்லி பயணத்துக்குப் பின்னர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டை கண்டும், அதை தொடர்ந்து தமிழகத்தில் மத்திய அரசின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டு சசிகலா உட்பட மன்ன…
சென்னை, உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 15ந்தேதி முதல் 9 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி,…
வதோரா, குஜராத் மாநிலத்தில் திருமண விருந்து ஒன்றில் மதுஅருந்திய 200க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் வதோரா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மது…