இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி
டில்லி: இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் அறிவித்துள்ளது.…
டில்லி: இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் அறிவித்துள்ளது.…
உலகின் முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலக அளவில் செல்வாக்கானவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணக்காரர்கள் என விதவிதமான பட்டியலை வெளியிடும். தற்போது இன்த இதழ் இந்தியாவின் முன்னணி 100…
ரஷ்யாவில் இருந்து 91 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், மாயமானது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான Tu-154 ரக விமானம், அநாட்டு நேரப்படி இன்று…
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம், பெருகவாழ்ந்தான். இந்த கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, “வேர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள். இவர்களது முக்கிய பணி,…
சென்னை: “பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12 தேதிகளில் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவரது…
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டுக்கு மிக அதிக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, முக. ஸ்டாலினை தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…
சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடியில் பயிற்சி முடித்து பழனி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் கோபிநாத். பிறகு…
மதுரை: மதுரையில், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட இரு நிறுவனங்களின் ரூ.44 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து அமலாக்கத்துறையினர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்…
டில்லி, நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்ற தகவல்களை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த மாதம்…
இன்று (டிசம்பர் 25) பெண்கள் அனைவரும், தங்கள் நிலைபற்றி சிந்திக்க வேண்டிய தினம். “வீரமங்கை” என்று போற்றப்படும் வேலுநாச்சியார் மரணமடைந்த தினம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பெண்ணான…