Month: December 2016

ராமமோகன் ராவ் குற்றச்சாட்டுக்கு ஓ.பி.எஸ் பதில் கூற வேண்டும்: ஸ்டாலின் ஆவேசம்

தற்போது நிருபர்களை சந்தித்த மு.கஸ்டாலின் “ராமமோகனராவ்வின் பேச்சிற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தான் விளக்கமளிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து நிருபர்கள் பல கேள்விகளை கேட்டதும் ஆவேசமாக…

தலைமைசெயலாளர், தமிழக கவர்னர் சந்திப்பு! கோட்டையில் பரபரப்பு!

சென்னை, தமிழக புதிய தலைமைசெயலாளராக பதவி ஏற்றுள்ள கிரிஜா வைத்தியநாதன் இன்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக…

ரஞ்சி கிரிக்கெட்: குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை!

ஜெய்ப்பூர்: மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை நிகழ்த்தி…

வருமான வரித் துறை மீது ராமமோகனராவ் சாடல் : பரபரப்பு பேட்டி

சென்னை, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் இன்று பகல் 10.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் மத்திய அரசு மீது சரமாரியாக…

அதே கண்கள் படத்தின் சிங்கிள் டிராக் ஜனவரி 2ம் தேதி ரிலீஸ்

அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன் நடிக்கும் படம் அதே கண்கள். இப்படத்தில் ஷிவதா, ஜனனி அய்யர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். த்ரில்லர்…

நாமக்கல்: திருமணத்திற்கு மறுத்த 16வயது பெண் எரித்துக்கொலை?

நாமக்கல், நாமக்கல் அருகே திருமணத்திற்கு மறுத்த 16 வயது பெண்ணை அவரது பெற்றோரே எரித்துக்கொன்றதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி, வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தல் 2015ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் சங்கத்தலைவராக கலைப்புலி எஸ்.தாணு தேர்ந்தெடுக்கப் பட்டார். செயலாளர்களாக…

தொடரும் மீனவர் பிரச்சினை: 31ந்தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!

டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் 31ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரால் கைது…

நிலத்தகராறு: 9 பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்!

பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக 9 பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…