Month: November 2016

கிறிஸ்தவர்கள் இனி விவாகரத்துக்கு 2 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை

கிறிஸ்தவ தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துவிட்டு இனி இரண்டு ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றுத்தரும் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற…

வங்கியில் எடுக்கும் பணம்:  அரசு புது உத்தரவு!

இனி வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டு வாங்கும் அளவு 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தினம் ஏ.டி.எம்.மில் 2500 ரூபாய் எடுக்கலாம். வாரத்துக்கு…

நலம்பெற்று திரும்புவேன்!: ஜெயலலிதா அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நலம்…

50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம்

கடந்த நவம்பர் 8 ஆம்தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்ததையொட்டி பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமலும், கிடைத்த புதிய…

பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை!

இஸ்லமாபாத் : பெண்ணை பலாத்காரம் செய்ய தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த “தண்டனை”யும் நிறைவேற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம், பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தானின், குஜ்ரத் என்ற இடத்தில்…

மோசமான திட்டமிடல்: மத்திய அரசை விளாசும் சுப்பிரமணியசாமி

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் சுப்பிரமணியசாமி. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர். பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக சமீபத்தில்…

1978 ல் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள்..!

நெட்டிசன்: குங்குமம் சுந்தரராஜன் ( Kungumam Sundararajan) அவர்களின் முகநூல் பதிவு: 1978 ல் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களின் முகங்களில் மகிழ்ச்சி…

ஏழைகள் அழுதபோது சிரித்த மோடி இப்போது அழுகிறார்!":  ராகுல் கடும் தாக்கு

இன்று கோவாவில் பேசிய பிரதமர் மோடி, “என்னைக் கொல்ல சதி நடக்கிறது. நாட்டுக்காக மரணமடையவும் தயாராக இருக்கிறேன். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன்” என்றெல்லாம் உருக்கமாக பேசி,…

"தமிழ் நாய்களே! பறையன்களே! கொன்றுவிடுவோம்!" : சிங்கள துறவியின் கொலை மிரட்டல்

மட்டக்களப்பு: இலங்கையில், தமிழ் கிராம சேவகரை ஒரு புத்ததுறவி கடும் வார்த்தைகளால் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்களர் குடியிருப்புகளை அகற்றும்…

இன்றே வெளியானது புதிய 500 ரூபாய் நோட்டு

பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன், மக்களிடையே ஏற்பட்ட பதற்றத்திற்கு தீர்வுகானும் முகமாக, இன்று டெல்லி, மும்பை, போபால் ஆகிய நகரங்களில்…