Month: November 2016

செல்லுபடியான மனிதம்! வைரலாகும் கோவி!

நெட்டிசன்: 500 , 1000 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் அல்லாடி வருகிறார்கள். கையில், பையில் பணமிருந்தாலும், காய்கறி…

“ரோஜாவின் ராஜா” நேருவின் பிறந்த நாள்!

“ரோஜாவின் ராஜா” என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நேரு.. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன்

மலர்: ஒன்று அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,…

மகளின் திருமணத்துக்காக சேர்த்த பணம் செல்லாது: அதிர்ச்சியில் தந்தை மரணம்

பீகார் மாநிலம் கைமுர் என்னுமிடத்தில் தன் மகளின் திருமணத்துக்கென்று வரதட்சணையாக கொடுக்க சிறிது சிறிதாக சேர்த்த 35 ஆயிரம் ரூபாய் செல்லாது என தெரிந்ததால் அதிர்ச்சியில் பெண்ணின்…

மோடியின் பயம்!

நெட்டிசன் சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: உணர்ச்சிகரமாக பேசி வருகிறார் பிரதமர். எடுத்த முடிவு சரி என்றால் உறுதியாக இருக்க வேண்டுமேயன்றி, தேச சேவைக்காக…

500, 1000 தடையில் ஊழல்: கெஜ்ரிவால் சொன்னது உண்மையா?

மோடி அரசின் கறுப்பு பன ஒழிப்பு நடவடிக்கை ஒரு மோசடி என்று டெல்லி முதல்வரும் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். கறுப்புப்…

இந்தியாவில் "பணக் கலவரம்" ஏற்படும்! : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

டில்லி: கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களைப்போல மக்கள் அல்லாடுகிறார்கள். இந்த நிலையைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா முழுதும் மிகப் பெரிய “பணக் கலவரம்” மூளும்…

வெடி தேங்காயும், 2,000 ரூவாயும்!

நெட்டிசன்: பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் (V.k. Sundar) அவர்களின் முகநூல் பதிவு: சின்ன வயதில் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மூன்று மாதங்களுமே கொண்டாட்டமாக இருக்கும்.அதிகாலை எழுந்து பார்த்தால் எதிரில் வருபவர்…

எதிர்ப்பு: வங்கிக்கணக்கை திரும்பப் பெற்ற நபர்?

நெட்டிசன்: சாதாரணமாகவே வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை இல்லை என்ற கருத்து பரவலாக உண்டு. தற்போது மணிக்கணக்காக காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மக்கள்.…