Month: November 2016

நாங்க புது நோட்டு அடிச்சிக் கொடுத்திருப்போமே!: மோடியை தாளித்த நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்

பிரதமர் மோடியின் “செல்லாது” அறிவிப்பை கமல், ரஜினி ஆரம்பித்து நண்டு சிண்டு நட்சத்திரங்கள் வரை புகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், மோடியின் அறிவிப்பு மக்களை ராப்பிச்சைக்காரனாக ஆக்கிவிட்டது என்று பொங்கிவிட்டார்…

குழந்தைதானே என்று நினைத்துவிடாதீர்!: டி.வி.எஸ்.சோமு

டி.வி.எஸ்.சோமு பக்கம் இன்று குழந்தைகள் தினம். முன்பு ஒருமுறை நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்டதை இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன். (இரவு ஆனாலும் என்ன… அவசியம் பெற்றோர் அனைவரும்…

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கம்!

சென்னை, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில், தயாரிப்பாளர் சங்கம்…

தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 18 வரை சுங்க கட்டணம் ரத்து!

டில்லி, சில்லரை தட்டுபாட்டால் வரும் 18ந்தேதி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

வழுக்கும் மோடியின் அதிரடி

‘’நோட்டுக்கள் ஒழிப்பு பற்றி பத்துமாதங்களாக பிளான் செய்தோம்.. அதற்காக ஒரு சிறிய குழுவை அமைத்து ரகசியமாக செயல்பட்டு அமைதி காத்தோம்’’ என்று தற்போது சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி..…

இன்று இரவு வருகிறது 'அதிசய நிலா'!  மிஸ் பண்ணிடாதீங்க….

இன்று இரவு வழக்கமான நிலவை விட சற்று பெரியதாக காட்சி அளிக்கும் அதிசய நிலா வானத்தில் தோன்றுகிறது. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர்…

நேருவின் 127வது பிறந்த நாள் விழா! சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்!!

சென்னை, பண்டித ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின்…

மேடையில் வைத்துக்கொண்டே மோடிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்!

நெட்டிசன்: டில்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் நிறுவனரான ‘‘ராம்நாத் கோயங்கா ஊடகவியலாளர் விருது’’ வழங்கும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட…

500,1000 செல்லாது: மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்….? லல்லு கடும் தாக்கு

பாட்னா, 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மக்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் என்று கூறியுள்ளார் லல்லுபிரசாத் யாதவ். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய…