Month: November 2016

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சமீர் வர்மா, பி.வி.சிந்து தோல்வி

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தோல்வியை தழுவி உள்ளனர். நேற்று,…

மகளிர் T20 ஆசிய கோப்பை: இந்திய மகளிர் அணி வெற்றி

தாய்லாந்து நகரில் மகளிருக்கான T20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சனிக்கிழமை இந்திய – வங்கதேச மகளிர் அணியினர் விளையாடினர். முதலில் பேட்…

ரூ.50, ரூ.100: வதந்திகளை நம்ப வேண்டாம்! மத்திய அரசு

டெல்லி: ரூ.50, 100 பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பிரதமர் மோடி கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும்…

போஸ்ட் ஆபீஸ்: ரூ.32,631 கோடி டெபாசிட்! அதிகாரி தகவல்

டில்லி, மத்திய அரசால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போஸ்ட் ஆபீசில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சலக அதிகாரி…

வேலூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை….

திருப்பத்தூர், வேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர்…

மலேசியா: ஊழலை எதிர்த்து போராடும் நிஜ புரட்சி தலைவி

மரியா சின் அப்துல்லா, இந்தப்பெயர் தற்பொழுது மலேசிய ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகியிருக்கிறது. ஊழலுக்கு எதிராக பெர்ஸிஹ் 2.0 என்ற அமைப்பை தொடங்கி இவர் நடத்திய போராட்டங்களைக்…

இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் – வெள்ளையன் ஓட்டம்…!

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு…

மேம்பாலங்களை நாங்களே திறப்போம்! ராமதாஸ்

சென்னை, வேலைகள் முடிந்து தயார் நிலையில் இருக்கும் மேம்பாலங்களை தமிழக அரசு திறக்காவிட்டால் நாங்களே திறப்போம் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். போக்குவரத்து நெரிசலை…

நோட்டு தடையில் ஊழல்? இரகசியத்தை முன்னரே கசியவிட்டது யார்?

மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பதற்கு முந்தைய மாதம் சுமார் 4.8 லட்சம் கோடி வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி டெப்பாசிட் அளவைவிட பல…

பஞ்சாப்: சிறையிலிருந்து தப்பிய காளிஸ்தான் தலைவன் கைது!

டில்லி, பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்மிந்தர் மின்டூவை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த…