காவிரி வழக்கு: விசாரணை நாளையும் தொடர்கிறது…. உச்ச நீதிமன்றம்!
டில்லி, காவிரி வழக்கில் விசாரணை முடிவடையாததால், நாளையும் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் பங்கீடு வழக்கில் நிரந்தர தீர்வு காணும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி, காவிரி வழக்கில் விசாரணை முடிவடையாததால், நாளையும் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் பங்கீடு வழக்கில் நிரந்தர தீர்வு காணும்…
டில்லி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காவிரியில் இருந்து தினசரி 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப…
சிபிஇசி ( China–Pakistan Economic Corridor) என்ற அமைப்பின் வாயிலாக பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தருவதாக உள்ளே நுழைந்துள்ள சீனாவை சில பாகிஸ்தான் தலைவர்கள் சந்தேகக்கண்ணுடன் நோக்குகிறார்கள்.…
வாஷிங்டன், டொனால்டு டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரது மனைவி மெலானியா டிரம்ப் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் ஒரு ஜென்டில்மேன் என்று கூறியுள்ளார். அடுத்த மாதம்…
இம்பால்: மணிப்பூர் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா புதிய கட்சியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என கட்சிக்கு பெயர்…
வடக்குகரோலினா: அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் கட்சி அலுவலகம் மரம் நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீக்கிரையானது. அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹில்ஸ்பர்க் என்ற…
புதுச்சேரி, பிரபல துணிக்கடையான போத்தீஸ் பாண்டிச்சேரி கிளையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். போத்தீஸ் துணிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில்…
விஜய் இயக்குனர் அட்லீயுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது. இத்தகவலை தேனாண்டாள்…
கொழும்பு, மீண்டும் ராஜபக்சேவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் மக்கள், அவரை அடித்து கொலை செய்திருப்பர் என்று தற்போதைய நிதி அமைச்சர் விஜயதாச கூறினார். ஸ்ரீலங்காவின் தற்போதைய நிதி நிலவரம்…
கொழும்பு, இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது, அவரது மகன் நாமல் பக்சே, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார்கள் குவிந்துள்ளது.…