Month: October 2016

மலாவியில் பெண் குழந்தைகளின் விடுதலைக்காக தீரத்துடன் போராடும் தலைவி

மலாவி தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடாகும். இங்கு பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் சடங்குகள் என்ற பெயரில் மிகுதியாக அரங்கேறி வருகின்றன. இந்த அநியாயங்களை எதிர்த்து…

'சிப்பெட்' மாற்ற கர்நாடக அமைச்சர் முயற்சி, மோடி தலையிட மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்!

சென்னை, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவும், தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அமைச்சர் முயற்சி எடுப்பதை கைவிட…

விவசாயிகள் போராட்டம்: கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்தகோரி என்எல்சி அலுவலகம் முற்றுகை!

நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…

லண்டனை பரபரப்பாக்கிய கொரில்லா தப்பியது எப்படி?

கடந்த 13-ஆம் தேதி லண்டன் மியூசியத்தில் இருந்து தப்பிய கும்புகா என்ற பெயர்கொண்ட கொரில்லா தப்பியது எப்படி என்ற தெளிவான செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன. வழக்கமாக மாலை…

அதிபர் தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் இடையே காரசார நேரடி இறுதி விவாதம்….!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இரண்டு வேட்பாளர்களுக்கும் நேரடி விவாதம் இன்று காலை நடைபெற்றது. அடுத்த மாதம் 8-ந் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.…

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார் முன்னாள் அமைச்சர் ஹண்டே!

சென்னை, முன்னாள் அமைச்சரும், டாக்டருமான எச்.வி.ஹண்டே இன்று அப்பலோ வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்…

வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டில்லி, இந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது. தமிழகம்,…

திமுகவை ஆதரித்து பிரசாரம்: திருநாவுக்கரசர் பேட்டி!

சென்னை, நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

தேசியகீதத்துக்கு எழுந்து நிற்காததால் மாற்றுத்திறனாளரை அடித்த தேசபக்தர்கள்

திரையரங்கத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க முடியாததால் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளரை அடித்த கொடுமை கோவா மாநிலம் பானஜியில் நடந்துள்ளது. சலீல் சதுர்வேதி ஒரு இந்தி கவிஞர், எழுத்தாளர்…

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்: துணைவேந்தர் கல்லூரி வளாகத்துக்குள் சிறை!

டில்லி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர். டெல்லி ஜவஹர்லால்…